Friday, March 20, 2015

மனம் மயக்கும் ஆசிரியர் பணி: Tamil Teacher Job!

நம் மொழியாம் தமிழ் மொழி, தாய் மொழி, தனிச் செம்மொழி போற்றும் பணி ஆசிரியர் பணி.

பல ஆயிரம் நூற்றாண்டுகளாய் உயர்வாய் மதிக்கப்பட்ட ஆசிரியர் பணி, இன்றைய பணத் தேடலின் மத்தியிலும், அரசால் ஓர் பணச் செழிப்புடன் கூடிய பணியாக, அதன் மீது பலருக்கு மோகமும், தாக்கத்தையும் உண்டாக்கியது.

இன்றும் பல பெற்றோர்களின், மாணவர்களின் கனவாக ஆசிரியர் பணி அமைத்துள்ளது என்பதை எவராலும் மறுக்கவும் முடியாது.

ஆம், இன்று அரசு ஆரம்ப நிலைப் பள்ளிகளில் 2 -ம் வகுப்பு ஆசிரியையாய் பணிபுரியும் 12 -ம் வகுப்பு முடித்து ஆசிரியர் பணிக்கான ஒரு வருட பட்டயப் பயிற்சி முடித்த பெண் / ஆண் -ன் மாத சம்பளம் 12,000/- க்கும் மேல்!!! இவர்களுக்கே இவ்வளவு என்றால் அதற்கும் மேல் வகுப்பை நிர்வகிக்கும் ஆசிரியரின் சம்பளம்? அதற்கும் மேல்.....

ஆம், கற்றதை அவ்வாறே திரும்ப சொல்லும் இந்த அமைதியான, எளிமையான, ஏணிப் பணிக்கு கிடைக்கும் சம்பளமும், மரியாதையும் அதிகமாய் இருப்பதினால் தான் நம் சமுதாயத்தில் இன்று ஆசிரியர் பணியின் (பொதுவாக அரசு பணி) மீதான மோகம் பரவிக்கிடக்கிறது. அதனால், ஆசிரியர் பணி என்ற மோகத்தில் ரூபாய் 1500-க்கும் 2000-க்கும்மாய் தனியார் பள்ளிகளில் வேலை செய்யும் B.Sc.,/M.Sc.,/M.A.,/B.Ed., போன்ற மேற்படிப்பு படித்த பெண்களையும் பார்க்கும் அவலமும் நம் தேசத்தில் தான் நடக்கிறது.



நம் தமிழகம், அனைவருக்கும் கல்வி என்ற குறிக்கோளுடன் தனியர்களுடன் இணைத்து 90%-க்கும் மேலாக எல்லோர்க்கும் தரமான கல்வியை வழங்குவதிலும், சிறந்த இளைஞர் பட்டாளத்தை உருவாக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

நாட்டின் வளர்ச்சிக்கும் குழந்தையின் கல்வி என்பது முக்கியம். இன்று நம் நாட்டில் கல்வி வளர்க்கிறோம் என்று பல தனியார் கல்வி நிறுவனங்கள் தோன்றியுள்ளன. ஆனால் தனியார் பள்ளி நிறுவனங்கள் லாப நோக்கத்துடன் மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்தாலும், அப்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளமோ மிகக் குறைவுதான். (Rs.1500/-++ Only)


"காதல் போதை சாதி, மதம் அறியாது.
ஆசிரியர் பணி மோகத்திற்கு வரவு தெரியாது"

ஆனால், வாழ்க்கை செலவிற்கு பணம் வேண்டும் அல்லவா ?

ஆசிரியர்ப் பணி என்ற மோகப் போதையில் சிக்கிய, இளைஞர்கள், அரசு பணி கிடைக்கவிட்டாலும், அந்த மயக்கத்தில் தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் பணியில் குறைந்த சம்பளத்தில் சிக்கி வாழ்க்கையில் பண மனப் போராட்டத்திற்கு உள்ளகின்றனர்.


ஆசிரியர் பணிக்கு மாற்றுப்பாதை: 

ஆசிரியர் பணி, ஓர் எளிமையான அமைதியான பணி. அந்த பணியினை ஈடு செய்யும் அதற்கும் மேலாக சம்பாதிக்க வைக்கும் பணி, வீட்டில் இருந்து கொண்டே சுமார் 2 மணி நேரம் வேலை செய்து மாதம் ரூபாய் 30 ஆயிரத்துக்கும் மேலும் கொடுக்க வல்ல பணி, இணையதள ஆன்லைன் ஜாப்(Home Based Online Google Job).

ஆன்லைன் ஜாபிர்க்கு +2 கல்வித் தகுதியே போதுமானது. ஆனால் ஆசிரியர் பணிக்கான உங்கள் கல்வித் தகுதி இந்த இலவசமான(Register Fee Rs.1000/-only. After No Charges), ரொம்பவும் சுலபமான Online Job-ற்கு ஓர் மகுடம் மட்டும் அல்லாமல் உங்களுக்கு மாதம் லட்சத்திற்கும் அதிகமான பணத்தை கொட்ட தயாராக உள்ளது. அதற்கு நீங்கள் அர்ப்பணிப்புடன் வேலை செய்ய வேண்டும்.


Online Job என்றால் ஓர் ஏமாற்று வேலை என்பார்கள். ஆம், வேலை செய்யாமலே பணம் தருகிறோம் என்று சொல்வதை நீங்கள் நம்பும் பொழுது.

ஆனால், இங்கே நாங்கள் கூறும் Online Job, 2 KM சுற்றளவில் ஒரு லட்சம் பேர் அறிந்த பள்ளியின் வேலை அல்ல......

உலகம் அறிந்த.... Online உலகின் ம
ன்னனான Internet  என்றவுடன் எல்லோரும் தட்டும் http://www.google.com கம்பெனியில் வேலை. ஆம் No.1 Online MNC-ல் நீங்கள் வீட்டிலிருந்தே உங்கள் விருப்ப நேரத்தில் பணிபுரியும் வாய்ப்பு....

ஆசிரியர் பணியைக் கட்டிலும் பன்மடங்கு வருமான வாய்ப்பு...

Online Job -ல் நீங்கள் இன்றே இணைய செய்ய வேண்டியது ரூபாய் ஆயிரம்(Rs.1000/-) கட்டி படுகை.காம் வாயிலாக முழுப் பயிற்சிப் பெற்றுக் கொள்வதுதான். பயிற்சி பெற்ற அனைவருக்கும் பணி உறுதி.


உங்களுக்கு மேலும் விவரம் தேவைப்படின், படுகையில் ஒர் அடிப்படை இலவச உறுப்பினராக இணைந்து தங்களது சந்தேகங்களை தீர்த்தப்பின்னரும், கோல்டன் மெம்பராக இணைந்து கொள்ளலாம். ஆகவே நீங்களும் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். 


http://padugai.com/






No comments:

Post a Comment