Monday, March 16, 2015

ஒரே நாளில் வேலை - ஒர் இலட்சம் ரூபாய் சம்பளம்

வேலை தேடி அழைபவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுப்பது என்பது எல்லோர்க்கும் பிடித்தமான செயல்தான். அதே நேரத்தில் அதிகமான சம்பளம் பெறும் வேலையாக வாங்கிக் கொடுத்துவிட்டால், அவர்கள் அன்று கொள்ளும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.. அத்தனை இன்பத்தினை காண்வர். அவ்வாறு இன்பத்தினை அள்ளிக் கொடுப்பதினால் பெறும் பலனை சொல்லவா வேண்டும்? ஆகையால், இணையம் மூலம் மாதம் ரூபாய் இலட்சம் சம்பாதிக்கக் கூடியப் பணியினை வாங்கிக் கொடுப்பதனை ஒர் தன்னார்வச் செயலாய் செய்யலாம் என முடிவெடுத்துள்ளேன். ஆகையால் இணையத்தில் வேலை தேடுவோர் இந்த அறிய வாய்ப்பினைப் பயன்படுத்தி, ஒர் நல்லதொரு வேலையில் சேர்ந்துவிட்டால் அதைவிட பெரிய சந்தோஷம் ஏதும் இல்லை.

வேலைக்கான தகுதியைப் பெறுவதற்கான முன் தகுதிகள்:
[*] 12 ஆம் வகுப்பு படிப்பினை முடித்திருக்க வேண்டும்.
[*] கணிணியில் தமிழ் நன்றாக எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.
[*] தினமும் 2 மணி நேரம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
[*] கூடுதல் தகவல் மற்றும் தகுதித் தேர்வு இதற்குப் பின் உண்டு.

பணியானது மிகவும் சுலபமான பணிதான். ஆனால், பணியில் சேர போட்டிகள் தான் மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். ஆகையால், கேட்கப்பட்ட தகுதியினை நிறைவாக பூர்த்தி செய்து காட்டுபவர்களுக்கு மட்டுமே இந்த பணி வாய்ப்பு கிடைக்கும் என்பதனை, நான் மட்டும் அல்ல! மாதம் ஒர் இலட்சம் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் .. மாதம் ஒர் இலட்சம் சம்பளம் வேண்டும் என வேலை தேடி அழையும் அனைவருக்கும் தெரியும். ஆகையால், "பந்திக்கு முந்து படைக்கு பிந்து" என்ற பழமொழியை நினைவில் கொண்டு, இப்பணியினை எப்படியாவது பிடித்தாக வேண்டும் என விரும்புவோர் விரைவாக வந்து பலன் அடையும்படி கூறுவதனை மட்டும் தான் என்னால் சொல்ல முடியும். தகுதி இல்லாதவர்க்கு எல்லாம் வேலை வாங்கித்தர என்னால் முடியாது. ஆகையால், வந்து உங்கள் தகுதியை நிலைநாட்டி வேலையினைப் பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்களால் முடியும் என நம்புகிறேன். அதைப்போல் நீங்களும் உங்கள் மீது நம்பிக்கைக் கொண்டு களத்தில் இறங்கினால் ... ஒரே நாளில் ஒர் இலட்ச ரூபாய் சம்பளத்திற்கான வேலையின் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரைப் பெற்றுக் கொள்ளலாம்.


இதனை ஏமாற்று வேலை என்றும் ... வேலை வாங்கித் தருகிறேன் என்றுச் சொல்லிப் பணத்தினைப் பிடுங்கும் வேலை என்றும் எவராவது கூறுவார்கள் எனில் தயவு செய்து அவர்களை இங்கு வந்து பின்னூட்டம் வாயிலாக, எதனால் அப்படிச் சொல்கிறேன் என்று சொல்லச் சொல்லுங்கள். அதற்காக அங்கே இப்படி நடந்தது, இங்கு இப்படி நடந்தது என அடுத்தவர்களைப் பற்றிப் பேச வேண்டாம். எங்களைப் பற்றி மட்டும் சொல்லுங்கள், பதில் சொல்ல காத்திருக்கிறோம். அப்படி இங்கு வந்து பதிவிடத் தெரியாதவர்களின் பேச்சை நம்பி, கிடைக்கும் வாய்ப்பினை இழந்துவிடாதீர்கள் என்று மட்டுமே நான் சொல்வேன்.


உங்களது வெற்றிக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துகள்!!!

இன்னும் இதுபோல பல விஷயங்களை தெரிந்து கொள்ள படுகை.காம் - ல் இணைந்து கொள்ளுங்கள்.. 

படுகை.காம் முகவரி = http://padugai.com/






No comments:

Post a Comment