Online Job

இன்றைய ஒவ்வொருவரின் எண்ணமும் தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். அது ஒன்றும் அத்தனை கஷ்டம் எல்லாம் இல்லை. ஆனால், பணியினை செய்ய வேண்டும், அதன் செயல்பாடு இருக்கிறது என்பதனை நன்றாகத் தெரிந்து கொண்டால் தான், உறுதியாகத் தினம் ரூ.1000 சம்பாதிக்க முடியும்.

படுகை.காம், கோல்டு மெம்பர்கள் ஒவ்வொருவரும் தினம் ரூ.1000, சம்பாதிக்க முடியும். இந்த ஆயிரம் ரூபாயினைச் சம்பாதிக்க நாள் முழுக்க உழைக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே ஒர் மணி நேரம் போதும். ஆம், தினம் ஒர் மணி நேரம் சின்னச் சின்ன காப்பி பேஸ்ட் பதிவுகள் மற்றும் 1 பதிவு, 3 பின்னூட்டம் என நம் பொழுதினை 1 மணி நேரம் இணையத்தில் செலவழித்தால் போதும், எளிதாக தினம் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்.

காப்பி பேஸ்ட்
காப்பி பேஸ்ட் செய்வதற்கு முதலில் தங்களிடம் ஒர் வலைப்பூ இருக்க வேண்டும். இல்லையெனில் இலவசமாக ஒர் வலைப்பூவினை  http://www.blogger.com என்ற கூகுள் இணையதளம் மூலம் உருவாக்கிக் கொள்ளுங்கள். எவ்வாறு இலவச இணையதள வலைப்பூ உருவாக்குவது என்பது தெரியவில்லை எனில் படுகை ஆன்லைன் பள்ளிக்கூடத்தில் உள்ள   Free Blogger Website  என்றப் பதிவின் மூலம் கற்றுக் கொள்ளவும்.

வலைப்பூ தொடங்கிவிட்டீர்கள் என்றால், அடுத்து அந்த வலைப்பூவில் பதியப்பட வேண்டிய தரமான விளம்பர ஆர்ட்டிகளை படுகை.காம் வழங்கும். அதனை தங்களது வலைப்பூவில் காப்பி பேஸ்ட் செய்து கொண்டால் போதும். இவ்வாறு வாரம் ஒர் ஆர்ட்டிகள் வழங்கப்படும்... இதற்கு முன்னர் வழங்கப்பட்ட ஆர்ட்டிகள் என தங்களது வலைப்பூவில் ஒர் 100 ஆர்ட்டிகள் செய்துவிட்டால் போதும்... பின்னர் வாரம் ஒர்முறை வரும் ஆர்ட்டிகளை மட்டும் தங்களது வலைப்பூவில் சேர்த்துக் கொண்டே வாருங்கள். மேலும், இணையத்தில் கிடைக்கும் காப்பிரைட்ஸ் பிரச்சனையில்லாத நல்ல பயனுள்ள பதிவுகளை தேர்ந்தெடுத்து நிறைய பதிவுகளை உங்கள் வலைப்பூவில் தினமும் காப்பி பேஸ்ட் செய்து கொண்டே வாருங்கள்.

Referral Link & Ads Box
ஒவ்வொரு ஆர்ட்டிகளின் கடைசியிலும் தங்களது படுகை.காம் ரெபரல் லிங்கினை இணைத்துக் கொள்ளுங்கள். அதைப்போல், தங்களது வலைப்பூவின் சைடிலும் படுகை.காம் விளம்பரப் பேனர்களை ரெபரல் லிங்கோடு சேர்த்து இணைத்துக் கொள்ளுங்கள். இதனால், எவரேனும் தங்களது வலைப்பூவிற்கு வர நேரிட்டால் கண்டிப்பாக தங்களது ரெபரல் லிங்க் வழியாக படுகை.காம்-இல் ஒர் இலவச உறுப்பினராக இணைந்து கொள்வார்.


தினம் தினம் ரூ.1000 வருவாய்
படுகை.காம், இலவச உறுப்பினர்களை சேர்ப்பதற்கு ஊக்கத்தொகை வழங்குவது இல்லை என்றாலும், அவர்கள் கோல்டு மெம்பர்களாக தரம் உயர்த்திக் கொண்டால் ரூ.500 கமிஷன் வழங்குகிறது. அவ்வாறு, அவர்கள் படுகை உறுப்பினர் ஆவதற்கோ, கோல்டு மெம்பர் ஆவதற்கோ, நீங்கள் எந்தவொரு கடினப் பணியும் செய்ய வேண்டியதில்லை.... முதலில் தங்களது வலைப்பூவில், படுகை வழங்கிய ஆர்ட்டிகளை காப்பி பேஸ்ட் செய்கிறீர்கள். அடுத்து இரண்டாவதாக, படுகையில் தினம் ஏதேனும் ஒர் 3 பதிவுகள் செய்வது அல்லது நண்பர்களோடு பின்னூட்டமிட்டு மகிழ்வாக இருப்பது என தினசரி 1 மணி நேரம் படுகை புதிய முக்கிய பதிவுகளைப் படித்து செயல்படுதல் என செலவிட்டால் போதும்... ஒர் குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர்... அதாவது தங்களது வலைப்பூ கூகுளில் இடம்பெற்றப் பின்னர் நிறைவான வருவாய் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.

ஒவ்வொருவரும் கோல்டு மெம்பர்:
படுகை.காம்-இல் இணையும் அத்தனை நபர்களும் கோல்டு மெம்பராக மாறுவார்கள் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. ஏனெனில், நாம் தினம் தினம் வாங்கும் ஆன்லைன் ஜாப் பேமண்ட் பார்த்து ஒவ்வொருவருக்கும், இதனைப் போல் நாமும் வீட்டிலிருந்தப்படியே ஆன்லைனில் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அவ்வாறன ஆசையோடுதான் நம் படுகையிலும் இணைந்திருக்கிறார்கள். ஆகையால் உறுதியாக கோல்டு மெம்பராக மாறுவார்கள். அதுமட்டும் அல்லாமல், இணையத்தில் பல பணி வாய்ப்புகள் இருந்தாலும், எல்லோர்க்கும் உகந்ததாக தமிழில் மிகவும் எளிதாக காப்பி பேஸ்ட் ஜாப் வழங்கும் தளம் ஏதும் இல்லை. அதுமட்டும் அல்லாமல், எளிதான முறையில் பொழுதுபோக்கு அம்சத்துடனே நம்மை வருவாய் பார்க்க வைக்கும் தளங்களும் ஏதுமில்லை.

வருவாய்க்கு மிக முக்கியம்:
நாம் வருவாய் பார்த்தால் தான், பிறரும் வருவாய் பார்க்க முடியும் என்றில்லை என்றாலும், நாம் வருவாய் பார்த்தால் தான் பிறரிடம் தைரியமாகச் சொல்லலாம். அந்த வகையில், எல்லோரும் கண்டிப்பாக நாம் பெற்ற ஆன்லைன் ஜாப் பேமண்ட்களை மகிழ்ச்சியாக படுகையில் பதிவிடுங்கள். அப்பொழுதுதான் மற்றவர்களும் சேர்வார்கள். என்னும் சூசகமாகச் சொல்லப் போனால், எத்தனை நபர்களைச் சப்லைனாக பிற தளங்களுக்குச் சேர்த்துக் கொண்டாலும், அதற்கெல்லாம் மூப்பாய் படுகை ரெபரலாக நாம் முதன்மையாய் அமைத்துக் கொண்டால் வருவாய் மிக அதிகம். ஆகையால், நமது தமிழ் வலைப்பூக்களில்  படுகை.காம்-ஐ முதன்மைப்படுத்தி விளம்பரம் அமைத்துக் கொள்ளுங்கள். மேலும், நமது ரெபரல்கள் ஆன்லைன் ஜாப் தளங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று படுகை மூலம் கற்றுக் கொள்வதால், அவர்களும் வருவாய் பார்ப்பார்கள், நாமும் வருவாய் பார்க்கலாம்.



No comments:

Post a Comment