Thursday, April 23, 2015

2 நாளில் கூகுள் அட்சன்ஸ் ஐடி

இணையத்தில் பணம் சம்பாதிக்கக் கூடிய எளிய வழிகளில் மிகவும் சுலபான வழி எது எனக் கேட்டால், இணைய வேலை செய்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் தேர்வு செய்வது கூகுள் அட்சன்ஸ் ஆன்லைன் ஜாப். கூகுள் அட்சன்ஸ் ஜாப்பில் மிக எளிதாக ஒவ்வொரு கிளிக்கிற்கும் காசு பெறுகிறோம் என்பதுதான் சிறப்பு. அதிலும், இதைப் போன்று எத்தனையோ கிளிக் பார் பே என பல ஆன்லைன் ஜாப் தளங்கள் இருந்தாலும் இவர்களைப் போன்று அதிகமாக கிளிக்கிற்கு பே பண்ணுபவர்கள் எவரும் இல்லை. அதனால் தான் எல்லோரும் கூகுள் அட்சன்ஸ் ஐடி கிடைத்தால் போதும், எப்படியும் இணையத்தில் பணம் சம்பாதித்துவிடலாம் என்று முழு நம்பிக்கையுடன்... அட்சன்ஸ் ஐடிக்கு பணமும் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.


ஆயிரம் இரண்டாயிரம் என பணம் கொடுத்து கூகுள் அட்சன்ஸ் ஐடி வாங்குவதற்கு பதில், ஏன் நாமே அந்த ஆயிரத்தினை செலவிட்டு கூகுள் அட்சன்ஸ் ஐடி வாங்கக் கூடாது? அதிலும் ஆயிரம் ரூபாய் கொடுத்து கூகுள் அட்சன்ஸ் ஐடி வாங்கி.. அதனை சாதாரண கூகுள் வெப் ப்ளாக்கரில் போட்டு அத்தனை சம்பாதிக்க முடியுமா??? அவ்வாறு நம் கூகுள் ப்ளாக்கில் போட்டால் குறைந்த வருவாய் தான் பார்க்க முடியும். அதுவே ஒர் சிறப்பான உறுப்பினர் இயக்கும் தளத்தில் கூகுள் அட்சன்ஸைப் போட்டால் வருவாய் பல மடங்கு அதிகமாய் கிடைக்கும். 

குறிப்பாக சொன்னால், ஒர் விளம்பரத் தளத்தினை உருவாக்க உங்களுக்கு ஆகும் செலவும் வெறும் ரூபாய் 1500/- மட்டுமே. அவ்வாறு ஒர் விளம்பரத் தளத்தினை மட்டும் நீங்கள் வாங்கிவிட்டீர்கள் என்றால் போதும்... அதன் பின்னர் பதிவுகளை உங்கள் தளத்தில் சேரும் உறுப்பினர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் பார்க்க வேண்டியது எல்லாம் அட்சன்ஸ் மூலம் எவ்வளவு பணம் வந்திருக்கிறது என்பது மட்டும் தான். உதாரணத்திற்கு : http://www.iolx.in/ & http://www.olx.comஎன்ற தளத்தினைச் சொல்லலாம். 

இதைப் போன்று ... இப்பொழுது அதிக கிளிக்ஸ் கொடுக்கும் தளங்கள் என்றால் டேட்டிங்க் போன்ற தளங்கள்.. இதிலும் நாம் அதிகம் ஆர்ட்டிகள் எழுத வேண்டிய அவசியம் இல்லை... கொஞ்சம் ப்ரோபைல் மட்டும் சேர்த்தால் போதும்...பின்னர் உறுப்பினர்களினாலே இயக்கப்பட்டுவிடும். 

இப்படி பல பல தளங்களை வெறும் ரூபாய் 1500 இல் வடிவமைத்து.. இல்லை, அவர்களே வடிவமைத்து வைத்திருப்பார்கள். நாம் பணத்தினை மட்டும் கட்டிவிட்டு பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டியதுதான். அதே கையோடு.. கூகுள் அட்சன்ஸ்க்கு அப்ளே செய்தால் போதும் .. ஒரே நாளில் அப்ரூவலும் கிடைத்துவிடுகிறது..

ஆகையால் கூகுள் அட்சண்ஸ் ஐடி வாங்க செலவிடுவதை விட... ஒர் டொமைன் வாங்கி அதனை வெப் தளமாக அமைத்துவிட்டால் உடனே கூகுள் அட்சன்ஸ் அப்ரூவல் கிடைக்கும்... செலவும் குறைவுதான்/

அதுவும் படுகை வாயிலாக டொமைன் வாங்குவோர்க்கு டாட்.இன் டொமைன் வெறும் ரூபாய்.150/- கொடுக்கிறேன் என்பது சிறப்பு. (குறிப்பு 150 ரூபாய் ஆப்பர் வேண்டுவோர் என்னை தொடர்பு கொள்ளவும்)


உங்களுக்கு மேலும் விவரம் தேவைப்படின், படுகையில் ஒர் அடிப்படை இலவச உறுப்பினராக இணைந்து தங்களது சந்தேகங்களை தீர்த்தப்பின்னரும், கோல்டன் மெம்பராக இணைந்து கொள்ளலாம். ஆகவே நீங்களும் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். 

http://padugai.com/


Friday, April 17, 2015

தினமும் 20 நிமிடம் மட்டும் onlineஇல் வேலை செய்தால் போதும் .

http://libertagia.com/

1)மேலே உள்ள LINKயை Click செய்யவும் a)முதலில் confirm ur sponserஇல் OK கொடுக்கவும் b)member infola உங்களுடைய name c)first name and surnameஇல்name உங்களுடைய name and உங்களுடைய father name கொடுக்கவும்

2)document boxஇல் உங்களுடைய voter id number or pan card number
கொடுக்கவும்,பிறகு உங்களுடைய EMAIL password 2 முறை கொடுக்கவும்,PIN NUMBERஇல் உங்களுடைய ஊர் pincode கொடுக்கவும்.கீழே உள்ள CAPTCHA TYPE செய்த உடன்.

3)login PAGE open ஆகும் and உங்களுடைய mail id and password கொடுத்து LOGIN செய்யவும்

dash board என்ற பக்கம் open ஆகும்.

4)left sideஇல் மேலே menu BUTTONயை CLICK செய்து a tasks என்ற BUTTONயை
Click செய்யவும்.

5) பிறகு CLICK HERE TO DO TASKயை CLICK செய்யவும் புது பக்கம் OPEN ஆகும்.

6) 15 விளம்பரம்ங்கள் OPEN ஆகும. முதலில் உள்ள விளம்பரத்தை CLICK செய்யவும் பிறகு அருகில் உள்ள GO TO PAGEயை CLICK செய்யவும். 90 SECONDS ஓடும் முடிந்தவுடன் CAPCHA கொடுக்கவும்.

7)அதே போல் மற்ற விளம்பரங்களையும் CLICK செய்தால் உங்கள் வேலை முடிந்தது.

15 tasks COMPLETE செய்தவுடன் உங்கள் கணக்கில் 3 dollars ஏறிவிடும்

NOTE:
1)WEEKLY MONDAY TO FRIDAY ONLY WORK
2)AMOUNT WILL BE CREDITED TO ur bank account directly
3)AFTER REACHING 300 DOLLARS ONLY AMOUNT WILL BE CREDITED
4)U CAN MORE MONEY BY INTRODUCED UR FRIENDS USING UR LINK(1% FROM UR REFFERALS)
5) u can open different account using different email ids and different id proofs and their account of ur family members or friends
6)upload ur documents in ur profile with in 1 month and add ur account number

http://libertagia.com/


LibertaGia ல இணைந்து ரெண்டு வாரம் தான் ஆச்சு!!! இப்போ என்னுடைய பேலன்ஸ் 36$ !!! ஒரு நாளைக்கு 20 நிமிடம் வேலை - 3$ சம்பாதிக்கலாம்.. உங்களுக்கு கீழ் இணைபவர்கள் மூலம் வருவது போனஸ்!!! இன்றே LibertaGiaல இணைந்து டாலரில் சம்பாதியுங்கள்!!!




Tuesday, March 24, 2015

ஆன்லைன் ஜாப் செய்யத் தேவையான முதன்மையான கட்டாயத் தகுதி!

எல்லாமே இணையம் மயமாக மாறிவரும் காலக்கட்டத்தில் வாழ்ந்து வரும் ஒருவர், இணையத்தில் "ஆன்லைன் ஜாப்" செய்ய விரும்புவதும், அதற்கான தளத்தினைத் தேடி அழைவதும் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை, இது காலத்தின் கட்டாயம். கண்டிப்பாக ஒர் சில வருடங்களில் பல பல பணிகள் வீட்டிலிருந்தப்படியே ஆன்லைனில் தான் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னோடியாக, பலர் இன்றும் வீட்டிலிருந்தபடியே தன் அலுவல் சம்பந்தமான மெயில்களை வீட்டிலிருந்தப்படியே பார்த்து பதில் அனுப்பும் சூழலை விடுமுறை நாட்களில் செய்து வருகின்றனர். 

அதுவே நாளை, இதற்கு எதற்கு அலுவலகம் செல்ல வேண்டும்? இதனை வீட்டில் வைத்தே செய்திடலாம் தானே! என்ற சிந்தனைகள் பிறக்க ஆரம்பித்து, பல பணிகள் காண்ட்ரக்ட் பேஷில் கால் செண்டர் என்ற பெயரில், அந்த நிறுவனத்திற்கே சம்பந்தம் இல்லாத மற்றொரு இடத்தில் வைத்து, தனது வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறது. இப்படி ஒர் நிறுவனத்தில் அலுவல் சம்பந்தமான பணிகளையே அந்நிறுவனம் தனக்கு சம்பந்தமே இல்லாத ஒர் இடத்திற்கு காண்ட்ராக்ட் விலை பேசி பணியினைக் கொடுக்கும் பொழுது, அடுத்தக்கட்டமாக இவ்வாறான கால்செண்டர் நிறுவனங்கள், ஏன் நாம் இத்தனை நபர்களுக்கும் ஒர் கணிணி வாங்கிக் கொடுத்து பணியினைச் செய்ய வேண்டும்? 


அதற்கு அவர்கள் வீட்டில் இருக்கும் கணிணியின் வாயிலாகவே அப்பணியினைச் செய்யச் சொல்லிவிடலாமே?? என வீட்டிலிருந்தப்படியே தங்கள் பணிகளைச் செய்யலாம் என்ற அறிவிப்பையும் கொடுத்து ஆட்களை எடுக்கும் நாட்கள் வருவது வெகு தொலைவில் இல்லை, அது ஆச்சர்யப்படுவதற்கான விடயமும் இல்லை. அத்தனையும் உண்மை. அதற்கான அனைத்து கட்டமைப்பையும் இணையம் வழங்குகிறது. ஆகையால் விரைவில் பெரும்பான்மையான பணிகள் ஆன்லைனில் வீட்டிலிருந்தபடியே செய்வதற்கு உகந்த பணியாக மாறிவிடும்.

இவ்வாறக நம் நிகழ் வாழ்வில் காணும் பணிகளே விரைவில் ஆன்லைன் ஜாப்பாக மாறக்கூடிய சூழலில், ஏற்கனவே நடைபெற்று வரும் ஆன்லைன் ஜாப்கள் மேலும் உத்வேகம் பெறும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. அந்த வகையில் Article Writing Job, Traffic Solution Job, Online Advertising Job, Affiliate Marketing Job, Sale per Commission, Pay per Orderபோன்ற ஆன்லைன் ஜாப்களை செய்ய உகந்ததான நம் படுகை.காம், தமிழ் ஆன்லைன் ஜாப் உலகின் முதன்மையாக உருவாக்கப்பட்ட தளம் என்பதுடன், சிறந்த ஆன்லைன் ஜாப் தளம் என்ற பெயரினையும் எடுக்க வேண்டும் என்றால், தனக்கான உறுப்பினர்களை ஒர் அடிப்படைத் தகுதியுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

அந்த வகையில், நீங்கள் படுகை.காம்-ல் இணைந்து ஆன்லைன் ஜாப் செய்ய வேண்டும்! மாதம் ரூ.35,000/=க்கும் மேல் சம்பாதிக்க வேண்டும்! என்ற ஆசை கொண்டவர்கள் ஆயின், முதலில் அதற்கான தகவல்கள் படுகையில் எங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது என ஆன்லைனில் பாருங்கள். 

என்ன பணி செய்ய வேண்டும்? 
பணிக்கு எவ்வளவு பணம் கொடுக்கிறார்கள்? 
எதற்காக பணம் கொடுக்கிறார்கள்?
இதனால் என்ன பலன்?
இப்பணி இணையத்திற்கு உகந்ததுதானா? தேவைதானா?
மக்கள் பயன் அடைகிறார்களா?

போன்ற பல கேள்விகளை உங்களுக்குள்ளே எழுப்பி, அதற்கான விடை படுகையில் கொடுக்கப்பட்டிருக்கிறதா? எனப் பாருங்கள், ஆன்லைனிலே பார்த்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். அது ரொம்ப கஷ்டமாக இருக்கிறதே! என ஒர் நொடியில் தொலைபேசிக்கு அழைத்து, 5 நிமிடத்தில் விவரம் தெரிந்து கொள்ளலாம் என எந்தவொரு ஆன்லைன் ஜாப் தளத்தையும் நம்பாதீர்கள். ஏனெனில், 5 நிமிடப் பேச்சில் உயர்வான ஆசை வார்த்தைகள் மட்டுமே இருக்கலாம், அதிலுள்ள கஷ்டங்கள் பற்றிய பேச்சுகள் இருக்காது. 


ஆனால், தேடித் தேடி படித்து தெரிந்து கொள்வதினில் உள்ள எந்தவொரு ஆசை வார்த்தையும் நம்மை ஏமாற்றது. ஏனெனில் அதனைப் படிக்க எடுத்துக் கொள்ளும் காலக்கட்டத்தில் எழும் பல சிந்தனைகள் மூலம் மனம் ஒர் தெளிவு பெறும். அதன் பின்னரே எந்தவொரு முடிவையும் எடுங்கள். குறிப்பாக பணம் கட்டிச் சேரச் சொல்லும் ஆன்லைன் ஜாப் எதுவாக இருந்தாலும், ஒர் முறைக்கு இருமுறை யோசியுங்கள். நண்பரே அந்த ஆன்லைன் ஜாப் பற்றிச் சொல்லியிருந்தாலும், உங்களுக்கு உகந்ததா எனச் சிந்தித்து முடிவெடுங்கள். 

படுகை ஆன்லைன் ஜாப் பற்றித் தெளிவாக ஆங்காங்கே பதிவுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளை ஒவ்வொன்றாகப் படிக்கவே உங்களுக்கு 10 நாட்கள் ஆகலாம். அதைப் போல், பணியினை எவ்வாறு செய்ய இருக்கிறோம் என்பதற்கான பயிற்சிப் பணிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைச் செய்து கற்றுக் கொள்ளவும் ஒர் மூன்று நாட்கள் ஆகலாம். இவ்வாறக படுகை பற்றித் தெளிவாக தெரிந்து கொண்டு ரூபாய். 1500 கட்டணம் செலுத்தி கோல்டு மெம்பராகுங்கள். 

மாதம் ரூ.35,000/= சம்பாதிக்கலாம் எனக் கொடுத்திருந்தது! அதற்கு ரூபாய் கட்டணம் செலுத்தினால் தான் சேர்ந்து செய்ய முடியும் என சொல்லியிருந்தீர்கள்! அதனால் 1500 ரூபாய் கட்டினேன் என்று சொல்லிக் கொள்ளாதீர்கள். அந்த இரண்டு வரிகளுக்கும் உள்ளே என்னென்ன எல்லாம் சொல்லியிருக்கிறோம் என்று படியுங்கள்... 35,000 ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்றால் எத்தனை திறமையாக பணியாற்ற வேண்டும் எனக் கொடுத்திருப்பதனைப் படியுங்கள்.. கோல்டு மெம்பர் ஆகிவிட்டோம் என்பதனை விட, கோல்டு மெம்பர் ஆனால் என்ன பலன் என்பதனை முதலில் படியுங்கள்.. அதற்கும் உள்ளே என்னென்ன சொல்லியிருக்கிறோம் எனப் படியுங்கள்... எல்லாம் படித்துவிட்டோம் பிடித்திருக்கிறது, கோல்டு மெம்பர் ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்காதீர்கள்... 


அதனையும் கொடுத்திருப்போம். அவ்வாறு ஆன்லைனில் மூலமாகவே எல்லாவற்றையும் முடிந்தவரை செய்ய முற்படுங்கள். ஒர் சில விதிவிலக்கானதுக்கு மட்டும் தொலைபேசியை நாடலாம். மற்றபடி பொதுவானவற்றை எல்லாம் பொதுவாகவே படுகை.காம்-ல் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் முடிந்தவரை கைப்பேசிக்கு அழைப்பதனை நிறுத்தி, இத்தளத்திலே உள்ள உதவிக்களம் மூலம் உங்கள் சந்தேகத்தைப் பதிவாக இட்டு, பதில் பெற்றுக் கொள்ளுங்கள்.

ஏன் இதனைக் கூறுகிறேன் என்றால், ஒர் தளத்தில் வழங்கப்படும் ஆன்லைன் ஜாப் பற்றி என்னவென்று தெரியாமலே சேர்ந்து ஏமாறுபவர்கள் தான் பலர். அந்த வகையில், நம் படுகை தளத்திற்கும் அப்பெயர் வேண்டாம் என்பதற்காகவே இவ்வாறக சொல்கிறேன். ஆகையால், கோல்டு மெம்பர் ஆவதற்கு முன்னர் ஒர் முறைக்கு இருமுறை, தங்களக்குள் எழும் எல்லா விதமான சந்தேக/ஐயக் கேள்விகளுக்கும் பதில் கிடைத்தப்பின்னர் கோல்டு மெம்பர் ஆகிக் கொள்ளுங்கள்.


கைப்பேசிக்கு நீங்கள் அழைத்து கேட்க இருக்கும் கேள்விகளுக்கு இங்கேயே பதில் கொடுத்துவிடுகிறேன். படித்துக் கொள்ளுங்கள்.



என்னிடம் இவ்வாறகக் கேட்டால்,

சார், உங்க விளம்பரம் ஆன்லைனில் பார்த்தேன்.. அந்த ஜாப் பற்றிச் சொல்ல முடியுமா?
படுகை.காம்-ல் எல்லா டீடெயில்ஸ்ம் இருக்கிறது ஆன்லைனில் பார்த்துக் கொள்ளுங்கள்.

போன் நம்பர் தான் நோட் பண்ணினேன், வெப்சைட் தெரியாது சார்.
படுகை.காம்-னு டைப் பண்ணி போங்க, அல்லது கூகுளில் தமிழ் ஆன்லைன் ஜாப்-நு சர்ச் பண்ணி எடுத்துக்கோங்க.

வெப்சைட் அட்ரஸ்ச ஒர் எஸ்.எம்.எஸ் அனுப்பி வைக்கிறீங்களா?
அய்யோ... அதெல்லாம் நம்மாள முடியாது

சார், உங்க சைட் ஆன்லைன் ஜாப் பற்றிய டீடெயில்-ஐ மெயில் அனுப்பி வைங்க, படிச்சிக்கிறேன்.
நான் மெயில் எல்லாம் அனுப்ப மாட்டேன் சார். உங்களுக்குத் தேவையானது படுகை.காம்-ல் இருக்கு, தேடிப் படிச்சிக்கோங்க.

எந்த மாதிரியான ஆன்லைன் ஜாப்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா, நல்லாயிருக்கும்.
எல்லாவிதமான ஆன்லைன் ஜாப்பும் பண்ணலாம்... ஆகையால், உங்களுக்குத் தெரிந்தத நீங்க செய்ங்க. 

புரியல சார்... கொஞ்சம் விளக்கமாக சொன்னீங்கன்னா..
படுகையில் டொமோ வொர்க்ஸ் இருக்கிறது, படித்துக் கொள்ளுங்கள்.

எனக்கு அந்த டேட்டா என்டரி வொர்க் பிடிச்சிருக்கு, டேட்டா எண்டரி ஜாப் செய்யலாமா
முதலில் அதில் நான் கொடுத்திருக்கிற கட்டுரையை படியுங்கள்..

மாசம் எவ்வளவு சார் சம்பாதிக்கலாம்?
எவ்வளவு வேணும்னாலும் சம்பாதிக்கலாம்.. இலட்சம் கூட சம்பாதிச்சிக்கோங்க

அவ்வளவு எல்லாம் வேண்டாம், மாசம் 10,000 வந்தால் போதும் சார்..
ஒர் ரூபா கூட சம்பாதிக்கதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள், ஆகையால் 10,000 என்பதும் இலட்சம் என்பதும் உங்கள் உழைப்பில்தான் இருக்கிறது. நாங்கள் சும்மா கொடுக்கப் போவது இல்லை.

எத்தனை மணி நேரம் பணி செய்ய வேண்டும்?
இது ஆன்லைன் ஜாப். ஆகையால், 24 மணி நேரத்தில் உங்களுக்கு கிடைக்கும் விருப்ப நேரத்தில் செய்யலாம். தினம் 1 மணி நேரம் செயல்படுவது நல்லது.

எங்க ஊர்ல இருந்து யாராவது கோல்டு மெம்பராக சேர்ந்திருக்கிறாங்களா, சார்?
இல்லை, நீங்கள் தான் பர்ஸ்ட்

இல்ல சார், பக்கத்தில் யாராவது இருந்தால் எப்படி செய்வது என்று கற்றுக் கொள்ளலாம்னு தான்...
இப்படித்தான் கற்றுக் கொள்ளணும்னு நினைத்தால் யவருமே கோல்டு உறுப்பினர் ஆகியிருக்க மாட்டங்க சார்.

சப்போஸ் இந்த வேலை வேண்டாம் என்றால் பணத்தை திரும்பக் கொடுப்பீங்களா சார்?
திரும்ப வாங்கணும்னு நினைக்கிற பணத்தினை எதுக்கு கட்டுறீங்க? நீங்களே வச்சுக்க வேண்டியது தானே!

நீங்க ஆபிஸ்ல வைத்து சொல்லிப் கொடுப்பீர்களா?
பயிற்சி எல்லாமே ஆன்லைனில் தான், அதற்கான பயிற்சிப் பணிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. செய்து பார்த்துக் கொள்ளலாம். மேலும் விளக்கமாக பல கட்டுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்துத்தான் செய்ய வேண்டும். மற்றபடி, ஒவ்வொருவரும் வீட்டிலிருந்தே செய்யக்கூடிய இப்பணிக்கு பல இலகரம் செலவிட்டு ஆபிஸ் அமைக்கப்படவில்லை. (என்னை நேரில் சந்தித்து 2 மணி நேரம் பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்)

எதாவது டவுட்டுன்னா போன் பண்ணலாமா சார்?
இது ஆன்லைன் ஜாப், ஆன்லைனில் தான் எல்லாம். டவுட் எதுவானாலும் ஆன்லைனில் சப்மிட் பண்ணுங்க, உங்களுக்கு பிறர் பதில் கொடுப்பார்கள் அல்லது நான் கொடுப்பேன். (முக்கிய சந்தேகங்களை போனில் கேட்டுக் கொள்ளலாம்) 

பணம் யார் சார் கொடுப்பா?
படுகையில் செய்கிற பணிக்கு படுகை தான் பணம் கொடுக்கும்.

கோல்டு மெம்பர் ஆவதற்கு 1500 பணம் எப்படி கெட்டுவது?
Indian Bank அல்லது State bank of India .. அருகில் இருக்கும் ஏதேனும் ஒன்றில் பணத்தினைக் கட்டுவிட்டு ஒர் பதிவு கொடுங்கள் அல்லது எஸ்.எம்.எஸ் பண்ணுங்கள். நான் உங்கள் கணக்கை கோல்டு மெம்பராக்கிவிடுவேன்

அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க சார்.
ஆன்லைனில் கொடுத்திருக்கிறேன், பார்த்துக் கொள்ளுங்கள். (தவறான கணக்கிற்கு பணம் சென்றுவிடக் கூடாது என்ற உறுதிப்பாடுக்காக வேண்டும் என்றால், நம்பரைச் சொல்லி என்னிடம் சரி பார்த்துக் கொள்ளலாம்.)

கூகுள் அட்சன்ஸ் ஐடி வேண்டும்.
கூகுள் ஐடி கொடுப்பதில்லை. எப்படி கூகுள் அட்சன்ஸ் ஐடி அப்ரூவல் வாங்கலாம் என்ற வழிமுறையை மட்டும் தான் கற்றுக் கொடுப்போம்.

சார் எல்லாமே தமிழில் தான் செய்யணுமா? ஆங்கிலத்தில் செய்யக்கூடாதா?
இது தமிழ் ஆன்லைன் ஜாப் பயிற்சி தளம். தமிழில் தான் எல்லாம் இருக்கும், தமிழில் தான் சொல்லிக் கொடுப்பேன். நீங்கள் எந்த மொழியில் வேண்டும் என்றாலும் செய்யலாம்.

எனக்கு தமிழ் டைப் ரைட்டிங்க் தெரியாது?
தமிழ் டைப் செய்வதற்கு, அழகின்னு ஒர் சாப்ட்வேர் இருக்கு, அதனை டவுன்ளோடு செய்து அம்மா -வினை ஆங்கிலத்தில் amma என்று எழுதுவோம் அல்லவா, அதைப் போல் நீங்கள் எல்லாவற்றையும் ஆங்கிலத்திலேயே தமிழாக எழுதிக் கொள்ளலாம். அது தானாக தமிழ் எழுத்துக்களாக மாறிவிடும்.


ஆப்லைனில் செய்ய முடியுமா?
ஆன்லைன் ஜாப் தான். உங்களால் நேரடி ரெபரல் வொர்க்காக செய்ய முடிந்தால் ஆப்லைனில் முயற்சித்துப் பாருங்கள்.

ஏதேனும் கேள்வி & பதிலைக் கொடுக்க மறந்திருந்தால், அந்த கேள்வியைப் பின்னூட்டமாகக் கேளுங்கள், பதில் கொடுக்கிறேன்.




என்ன வேலை? - வாழ்த்துகள் என்று சொல்வதும் வேலை தான்- பணமும் உண்டு!

வேலை என்று சொன்னால் என்ன? வாழ்த்துகள் என்று சொல்வதும் வேலையா! என குழம்பிப்போய் இருந்தால் அந்தக் குழப்பத்தைக் கொடுப்பதும் என் வேலை வேலை என்று சொல்வது உங்களுக்கு முற்றிலும் பெரும் குழப்பமாய் இருக்கலாம். அதுவும் மாதம் ரூ.30,000 சம்பாதிக்கலாம் என்று சொல்லும் தளத்தின் இத்தகைய பதில் உங்களுக்கு பெரும் சந்தேகமாய் இருந்தால், மேலும் படியுங்கள் மாதம் ரூ.இலட்சம் சம்பாதியுங்கள்.

வேலை என்றால் என்ன? அப்படி என்று உங்களிடம் கேட்டால் என்ன சொல்வீர்கள்? 

சரி விடுங்கள். நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்டால் சொல்வீர்களா? ஆக இரண்டு கேள்விக்கும் பதில் தெரிந்தால் சொல்லுங்கள், அதுவே உங்கள் வேலை என்ன என்பதனை முழுமையாக சொல்லிக் கொடுக்கும் அல்லது மேலும் தெளிவாக வாழ்த்து என்பது கூட வேலையா என்பதனைப் படியுங்கள்.

படுகை.காம் பொறுத்தவரை, "வாழ்த்துகள்
" என்று பின்னூட்டப்பதிவுகள் இடுவது கூட பணிதான். அதுவும் ஒருவருடைய சொந்தப் பதிவுகளை வாழ்த்துகள் மூலம் உற்சாகம் மூட்டி மேலும் பல சிறந்த படைப்புகளை வரவைத்தால் அதுவும் எங்களுக்கு பணிதான். அதற்காக ஒருவர் செய்யும் காப்பி பேஸ்ட் பதிவுக்கு வாழ்த்து சொல்லி திருட்டை ஊக்குவிப்பது பணி ஆகாது. ஆம், உண்மையில் ஒருவருடைய பதிவைப்படிக்க 5 நிமிடம், பின்னூட்டம் கொடுக்க 5 நிமிடம் என ஒர் வாழ்த்தினைக் கொடுக்க நீங்கள் 10 நிமிடம் செலவிட்டால் அது வேலை தான். உங்கள் நேரத்தை உள்வாங்கும் நான் செய்வதும் வேலை தான். இவ்வாறக வாழ்த்துப் பணியினைச் செய்து கூட மாதம் ரூ.10,000 சம்பாதிக்க முடியும். ஆனால் என்ன உங்கள் வாழ்த்துகளை சரியான இடத்தில் சரியான யுக்திகளுடனும் கருத்துடனும் பகிர வேண்டும் என்பதுதான் கவனிக்க வேண்டியது.


குறிப்பாகச் சொன்னால், ஒர் அலுவலகம் என்று எடுத்துக் கொண்டால் பலதரப்பட்ட பணிகள் இருக்கும். 

வெளியில் காவல் காக்கும் பணி.

வாசலில் வரவேற்கும் பணி.

கஸ்டமர் கேர் பணி.

கஸ்டமர் சர்வீஸ்/சேல்ஸ் பணி.

டேட்டா எண்ட்ரி & மெயில் ரீடிங்க் பணி.

அக்கவுண்ட் பணி.

ஸ்டாக்கிஸ்ட் பராமரிப்பு பணி.

சாப்ட்வேர் ப்ராஜக்ட் டெவலப்பர்


ப்ராஜக்ட் செக்கர்


ப்ராஜக்ட் டீம் லீடர் பணி.

மேனஜர் பணி, என பலதரப்பட்ட பணிகள் ஒவ்வொரு அலுவலத்திற்கு தகுந்தவாறு மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் அனைவருக்கும் ஆண்டவன் கொடுத்திருப்பது நாள் ஒன்றுக்கு 24 மணி நேரம் மட்டுமே. அதிலும் நாம் அலுவலகப்பணி என்றுப் பார்த்தால் பெரும்பான்மையானவர்கள் 8 மணி நேரம் வேலை செய்கிறோம். ஆனால் ஒவ்வொரு விதமான பணியினைச் செய்கிறோம். அவ்வாறக செய்யும் பணிக்குத் தகுந்த மாதிரி தான் சம்பளம் வழங்கப்படுகிறது. அதாவது,

நம் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒவ்வொருவிதமான பணியாளர்களுக்கும் ஒவ்வொருவிதமான சம்பளம். ஒருவர் மாதம் 4000/- வாங்கினால் என்னொருவர் 10,000 ரூபாய் வாங்குகிறார். என்னொருவர் 15,000 ரூபாய் வாங்குகிறார். மற்றொருவர் ரூ.50,000 கூட வாங்கலாம்.. 1 இலட்சமும் வாங்கலாம். எல்லாம் அவர் வகிக்கும் பதவிப்பணியினைப் பொறுத்தது. ஆனால் எல்லோரும் அதே 8 மணி நேரம் தானே வேலை செய்கிறோம். 

அதைப் போல் தான், பரந்த விரிந்த இணைய உலகின் வேலை வழங்கும் தளமான படுகை.காம்-லும் பலதரப்பட்ட வேலைகள் இருக்கிறது. வாழ்த்துகள் சொல்வதும் ஒர் பணிதான். கவிதை எழுதுதல், கட்டுரை எழுதுதல், போட்டோஷாப், சாப்ட்வேர் டெவலப்பிங்க், டேட்டா என்றி, மெயில் ரைட், ஆர்ட்டிகள் ரைட், வெப் டிசைன், கஷ்டமர் கேர், ...... ஆப்லைன் அலுவலகத்தைப் போன்று எல்லா விதமான பணிகளையும் செய்ய முடியும். அதில் உங்களுக்குப் பிடித்தமான வேலையை விரும்பிய நேரத்தில் செய்யலாம் அதுதான் ஆன்லைன் ஜாப். நீங்கள் இந்த பணியினைத் தேர்ந்தெடுத்து செய்கிறீர்கள் என்பதற்காக ஆப்-லைன் ஜாப் போல் மாதம் இவ்வளவு சம்பளம் என்று கொடுக்க முடியாது. ஆனால், எந்த பணியின் வாயிலாகவும் எவ்வளவு வேண்டும் என்றாலும்- மாதம் இலட்ச ரூபாய் கூட சம்பாதித்துக் கொள்ளுங்கள் என்பதுதான் ஆன்லைன் ஜாப்.



இதற்குப் பின்னரும் என்னிடம் என்ன வேலை என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்பதனைச் சொல்லிவிடுங்கள். நானும் அதனை அப்படியே சொல்லிவிடுகிறேன். அதற்காக, சார் ஆயிரம் ரூபாய் கோல்டு மெம்பர்க்காக கொடுத்திருக்கிறோம். நீங்களும் மற்ற ஏமாற்றூ தளம் மாதிரி மாதம் இரண்டாயிரமோ! 5 ஆயிரமோ! மாதம் 10 ஆயிரமோ!!!! கொடுப்பேன்னு மட்டும் சொல்லிடுங்கள் என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். அப்புறம் நான் ரொம்ப கடூப்பாகிடுவேன்.... ஆமா.. வேலை செய்யாமல் காசு வேணுமாம் காசு... போங்கப்பா போக்கத்த பசங்களா!!!





அப்பாவிகளை குறிவைக்கும் ஆன்லைன் ஜாப் தளங்கள்

பணம் பணம் பணம் என்று எழுத ஆரம்பித்து இதுவரை 40 பதிவுகளை கடந்தும் எழுதிக் கொண்டே இருக்கிறேன். அதிலும் குறிப்பாக ஆன்லைன் ஜாப் பற்றிய எனது கட்டுரைகள் தொடந்து கொண்டே இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும் தானே!!! அப்படியாக நான் எழுத எழுத தமிழ் மொழியில் மூலம் எப்படியெல்லாம் இணையத்தில் சம்பாதிக்கலாம் என்னும் சூட்சமத்தினை உலகம் அறிய வெளிப்படையாக நான் அறியும் மட்டும் கற்றுக் கொடுத்துக் கொண்டே வருகிறேன் என்பது உங்களுக்கு எல்லாம் தெரியும் தானே!!

என்னடா இன்று உங்களுக்குத் தெரியும் தானே தெரியும் தானே என்று ஒர் பொடி வைத்துப் பேசுகிறேன் என்று சொன்னால் ஒன்றே ஒன்றுக்காகத்தான். அது "No.1 Tamil Online Job Site in online World" என்ற பெயருக்கு தகந்தது நம்ம படுகை மட்டுமே என்பதனைத் தெளிவுறுத்தத்தான்.
 


ஏன் திடீரென "அப்பாவிகளை குறிவைக்கும் ஆன்லைன்" என்ற தலைப்பினைக் கொண்டு இவ்வாறு புதிராக பேசுகிறேன் என்று சொன்னால், புதிரெல்லாம் இல்லை. இன்று அப்படித்தான் பேசுனும் போலத் தோணுது, ஏன்னா பிள்ளையார் சுழி போடப்போறம் இல்லையா!. அதற்காண்டி அதுக்கா பிள்ளையார் சுழி என்று தப்பாகவே நினைக்காதங்கப்பா. அப்படி இல்லை, என்றும் வெற்றிகளை நம் தளம் சூட வேண்டும் என்பதற்கான பிள்ளையார் சுழிதான். சரி, தொடர்வோம்...

இப்படுகை கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொருவரையும் ஆன்லைன் ஜாப்பிற்காக அ முதல் கற்றுக் கொடுத்து முற்று வரை தெளிவுப்படுத்தி, கை நிறைய சம்பாதிக்க வைக்க முற்படுகிறது. ஆனால், இன்று ஆன்லைன் வேலை வாய்ப்பு உலகத்திற்குள் புதியதாக அடியெடுத்து வரும் தளங்கள், நமது படுகை தளத்தில் அடுத்தக்கட்ட திட்டமாக வெளியிடப்பட்டவற்றை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு, மிக எளிதாக வெற்றியடைய நினைப்பதினை தெரியாமல், இன்று இணைய கூகுள் ஆண்டவர் மூலம் அவற்றைத் தெரிய வரும் பொழுது, நாம் அதற்கும் அடுத்தக்கட்ட திட்டத்தினை வெளியிட்டு மேலும் அவர்களுக்கு நெருக்கடியையும் ஆரோக்கிய போட்டியையும் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் வருகிறேன்(அவங்களுக்கும் தமிழ் தெரியுமா!!) . ஏனெனில் ஆன்லைன் ஜாப் என்றாலே ஏமாற்று என்று ஒவ்வொருவரும் பேசும் தருவாயில், ஒர் தளம் வென்றால் மற்றொரு தளத்தில் நம்பிக்கை வரும் அல்லவா! அதுவும் பல ஆண்டுகளை கடந்து வந்த நம்மீது கூடுதல் நம்பிக்கை வரும் அல்லவா!!! 

சரி போகட்டும், ஆனால் அதற்கும் முன்னர் ஒர் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். படுகை.காம் ஆன்லைன் ஜாப் திட்டமே, ஒர் ஆங்கில தளத்தில் சுடப்பட்டதுதான். ஆனால் அவர்கள் மாவினைக் கொண்டு இட்லியாக அவித்து வைத்திருந்தார்கள். நான் தோசையாக இரண்டு பக்கமும் முருக வேக வைத்திருப்பதோடு, கூடவே கட்டிச்சட்னி, சாம்பார் எல்லாம் இருக்கு, மெதுவடை பருப்பு வடை எல்லாம் நீங்கதான் சுட்டுத்தரணும் அவ்ளதான். ஆக திட்டங்கள் என்பது ஒவ்வொருவரது எண்ணப்படி மேம்படுத்தப்பட்டு ஆரோக்கியமாக வளர்ந்தால் நாளைய தலைமுறைக்கு பயனாக இருக்கும். ஆனால், பின்னோக்கி சென்றால் தோல்வியில் முடிந்துவிடும். அதனால் தான் அடுத்தக்கட்ட திட்டத்தினை வெளியிடுகிறேன்.

அதிலும் குறிப்பாக அப்பாவிகளை குறிவைக்கும் ஆன்லைன் தளங்கள் என்று பெயர் சொல்லும் அளவிற்கு இணையத்தில் விளம்பரங்கள் வாயிலாக பல நூறு ஆன்லைன் ஜாப் தளங்களைக் கண்டாலும் பெயர் சொல்லும் அளவிற்கு உள்ள தளங்கள், விரல் விட்டு எண்ணும் வகையில் தான் அமைந்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். அப்படியான தளங்களோடு நாமும் பத்துவிரல்களுக்குள் வர வேண்டும் என்றால், ஒன்றுதான் மிக முக்கியம். அது, பணம் அல்ல!!!


ஆம், ஒர் தளத்தின் வெற்றி என்பது கொடுக்கும் பணத்தில் அல்ல. இன்று ஒர் கட்டுரை எழுதினேன் ரூ.100 கிடைத்தது என்பது அல்ல. அவற்றை எல்லாம் கடந்து ஒர் கட்டுரை எழுதினால் ரூ.1 இலட்சம் கிடைக்கும் என்பதுதான்.


ஆம், ஒர் கட்டுரை எழுதினால் ரூபாய் ஒர் இலட்சம் என்பதுதான் நாம் அடுத்தக்கட்ட திட்டம். இத்திட்டத்தில் குலுக்கல் கிடையாது, போட்டி கிடையாது, தணிக்கையும் கிடையாது. எவர் வேண்டும் என்றாலும் ஒர் கட்டுரை எழுதி ஒர் இலட்சத்தை அப்படியே முழுமையாக சம்பாதித்துக் கொள்ளலாம் என்பதுதான் படுகையின் அடுத்தக்கட்ட திட்டம்.

இது எப்படி சாத்தியம் ஆகும்?
ஒர் கட்டுரைக்கு எப்படி ஒர் இலட்சம் ரூபாய் கொடுக்க முடியும்? என்று நீங்கள் சிந்தித்தீர்கள் என்றால் நீங்கள் தான் கண்டிப்பாக முதன் முதலில் ரூபாய் ஒர் இலட்சம் பணத்தினை கையில் அள்ளப்போறவர். ஆகையால், உங்கள் கேள்விக்கணையால் தொடுத்துவிட்டதோடு விடாமல் தொடர்ந்து எழுதுங்கள், அவ்ளதான் அடுத்தக்கட்ட திட்ட முயற்சி.

என்ன இன்று எதுவுமே புரியாத புதிராக அல்லவா இருக்கிறது என்று நினைக்காதீர்கள். ஒரே மாதத்தில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டு, அத்திட்டத்தின் பயனாளர்களையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிட்டும், எப்பொழுது என்றால் நீங்கள் இத்திட்டத்தினை நம்பாது வேடிக்கைப் பார்த்தால். இல்லை நம்புகிறேன் என்றால், உங்களை சந்திக்க பிறர் வருவர்.

இது அப்பாவிகளுக்கான திட்டம் இல்லை, புத்திசாலிகளுக்கான திட்டம். ஆகையால் புத்திசாலிகளே திட்டத்தின் கேள்விக்கணையத் தாண்டி வெளிவந்து ஒர் இலட்ச ரூபாய்க்கான பயனாளராய் வெளிவர வேண்டும் என்பதற்காகவே இப்பதிவு.

மக்கள் நம்ப திரள் சேர்த்தோம் என்பது திட்டத்தின் பெரிதல்ல!
மக்கள் திரளாக சேர்ந்தார்கள் என்பது திட்டம் அல்ல!
மக்கள் உண்மையாய் உயர்த்தினரா என்று ஆராய்வது திட்டமல்ல!
மக்களை பரிசோதித்து கண்டோம் கொண்டோம் என்பது திட்டமல்ல!
மக்களை முழுமையாய் நம்பு என்ற தன்னம்பிக்கையோடு கைகோர்த்தோம் என்பதே திட்டம்!
மக்களும் தன்னம்பிக்கை கொண்டால் தோற்காது நம் திட்டம்.

உழைப்போம் உயர்வோம்.




உங்களுக்கு மேலும் விவரம் தேவைப்படின், படுகையில் ஒர் அடிப்படை இலவச உறுப்பினராக இணைந்து தங்களது சந்தேகங்களை தீர்த்தப்பின்னரும், கோல்டன் மெம்பராக இணைந்து கொள்ளலாம். ஆகவே நீங்களும் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். 




Monday, March 23, 2015

விளம்பரம் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்

இணைய உலகத்தில் பணம் சம்பாதிக்க பலவிதமான வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் டிஜிட்டல் மார்கெட்டிங்க் எனப்படும் ஆன்லைன் விளம்பர வருவாய்த் தொழில்.

ஆப்-லைனிலும் சரி, ஆன்லைனிலும் சரி விளம்பரத்துறையில் இருப்பவர்கள் பலே கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். இணையத்தில் உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டீர்கள் என்று சொன்னால் விளம்பரத்துறையில் முதன்மையாக இருப்பது கூகுள்.காம்.

கூகுள்.காம்-இன் முதன்மையான வருவாயே கூகுள் அட்வர்ட்ஸ் என்படும் விளம்பர வருவாய்தான். இன்றும் பலர், ஆன்லைனில் தொழிலை விரிவுப்படுத்த வேண்டும் என்ற நினைத்தவுடனே கூகுளில் தான் விளம்பரப்படுத்துகிறார்கள். இதற்காக பல ஆயிரங்களை செலவிடுகிறார்கள்.


பிரபலமான தளங்கள் எதில் சென்று விளம்பரம் செய்தாலும், செலவு என்பது மிக அதிகம். அதிலும், சரியான நபர்களை நமது தளத்திற்கு கொடுப்பார்களா? என்பதுதான் செலவு செய்யும் பணத்திற்கான மதிப்பினை திரும்பக் கொடுப்பது. அப்படிப் பார்க்கையில், நமது விளம்பரத்தினை சரியான தளங்களில் வெளியிடுவது என்பது நமது பணத்தினை வருவாயாக மாற்றக்கூடிய ஒன்று.

ஏற்கனவே படுகை தனது பக்கத்தில் விளம்பரதாரர்களுக்கு அனுமதி வழங்கி வந்தாலும், அதனைப் பெரிய அளவில் ஒர் தொழிலாகச் செய்யவில்லை. ஆனால், என்று 5 டாலர் நிதி வரிசையினைத் தொடங்கினோமோ அன்றே நமது முதலீட்டுப் பணத்தினை பெரும் மடங்காக மாற்ற விளம்பர உலகத்திற்குள் இறங்குவது என்று முடிவெடுத்ததோடு, அதற்கான பிரத்யோகத்தளமாக http://www.click2m.com வெளியிடப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

கிளிக்2எம்.காம் தளத்தில் விளம்பரம் செய்வதன் மூலம் விளம்பரதாரர்கள் தங்களது தளத்திற்கு நல்ல ட்ராபிக் பெற முடியும். ஆன்லைன் உலகத்தில் ஒர் தளத்தின் வருவாய் என்பது, அத்தளத்தில் ட்ராபிக் பொறுத்துத்தான் இருக்கிறது. என்னும் சுருக்கமாகச் சொன்னால், அதிக வருகையாளர்கள் - அதிக வருவாய்.
More Traffic = More Money

படுகையினை நீங்கள் நீண்ட நாட்களாக பின்பற்றி வருபவர்கள் என்று சொன்னால், உங்களிடம் நிறைய ஆன்லைன் ஜாப் தளங்கள் பற்றித் தெரிந்திருக்கும். ஆனால், அவற்றினை எப்படி விளம்பரப்படுத்தி, நிறைவான டவுன்லைன் பெற்று வருவாயினைப் பெருக்குவது என்றக் கேள்வியில் மட்டுமே விடை கிடைக்க்காமல் இருந்திருக்கலாம்.

தற்பொழுது அந்தக் குறையினைப் போக்கும் விதமாக, உங்களது PTC தள விளம்பரங்களை மிகக் குறைந்த விலையில் விளம்பரம் செய்வதற்கு வசதியாக http://www.padukai.com முகப்புப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இப்பக்கத்தின் New PTC sites என்றப் பகுதியில் உங்களது விளம்பரத்தினை இணைக்க தற்போதைய விலை 30 நாட்களுக்கு ரூ.60 மட்டுமே. விலை மார்கெட் ரேட்டினைக் காட்டிலும் மிகக் குறைந்த விலை.

ஆன்லைன் ஜாப் விருப்பம் கொண்டவர்களையே பிரதானமாகக் கொண்டு நமது தமிழ் ஆன்லைன் ஜாப் தளமான  http://padugai.com/tamilonlinejob பகுதியிலும் விளம்பரத்தினை வரவேற்கிறோம். இந்தத்தளத்தினைப் பொறுத்த வரைக்கும் விலை என்பது மிக மிகக் குறைவு என்பதனைக் காட்டிலும் மிகக் குறைவு என்பதுதான் உண்மை. ஏனெனில், அறிமுக விலையாக 30 நாட்களுக்கு வெறும் ரூ.100 மட்டுமே வசூலிக்கிறோம்.


படுகையின் வாசகர்கள் எண்ணிக்கை மற்றும் அவர்களின் விருப்பங்களைக் கணக்கிடும் பொழுது, விலையைக் காட்டிலும், அந்த இடத்தில் நமது PTC தளத்தினை விளம்பரம் செய்ய இடம் கிடைக்காதா? என்ற ஆவல்கூட இருக்கும் அளவில் தான் நமது படுகை தளம் வாசகர்கள் எண்ணிக்கையை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படுகையைப் பொறுத்தவரைக்கும், அதன் வாசகர் எண்ணிக்கையின் அருமை தெரிந்தவர்கள், ஒர்முறைக் கட்டணமான ரூ.1500 செலுத்தி கோல்டன் மெம்பராக மாறி, தங்களது ஆன்லைன் ஜாப் விளம்பரங்களைச் செய்வதன் மூலம் நல்ல பலனைப் பெற்று வருகின்றனர்.


Click2M.com பொறுத்தவரைக்கும் புத்தளம் என்று சொன்னாலும், தினசரி புதிய உறுப்பினர்களைப் PTC ஜாப் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைக்கும் ஒர் சிறப்புத் தளம். ஆகையால் இங்கும் உங்களது விளம்பரங்களைச் செய்து பயன்பெறலாம். அதுமட்டுமில்லாமல், தங்களது தளத்தின் ட்ராபிக்கினைக் கூட்டி அலாஸ்கா ரேங்க் பெறவும், இந்த ட்ராபிக்கினைக் காட்டி மற்றொரு வருவாய் செயல்பாட்டிற்குப் பயன்படுத்திக் கொள்ளவும், அத்தளத்தில் கொடுக்கப்பட்டிற்கும், மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் AdGrid Advertising ஆப்சனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதிய பொருளை அறிமுகப்படுத்த நினைப்பவர்கள், Paid to Read E-Mail என்ற ஆப்சனைப் பயன்படுத்தி விளம்பரம் செய்வதன் மூலமும் குறைந்த விலையில் நல்ல வரவேற்பினைப் பெற முடியும்.

மிகக் குறைந்த விலையில் பேனர் அட்வர்டைசிங்கும் இருக்கிறது. இதனைப் பயன்படுத்தியும் விருப்பமானவர்களை சரியாக கவர்ந்திழுக்க முடியும்.

மற்றொரு சிறப்பாக, மைக்ரோ ஜாப் என்ற ஒர் வாய்ப்பினையும் க்ளிக்2எம் கொடுக்கிறது. ஒர் பணியினை சரியாக முடிக்க இப்பகுதி மிகவும் உபயோகமாக இருக்கும். மேலும், பணிக்கான விலையினை நாமே தேர்ந்தெடுக்கும் வசதியும் இருப்பதால், நமது இலாபத்திற்கு தகுந்தவாறு சரியாக விலை நிர்ணயம் செய்து கொள்ள முடியும். அதுமட்டுமில்லாமல், பணிக்குப் பின் தான் பணத்தினை உறுதி செய்து கொள்கிறோம் என்பதால் நட்டம் என்பதும் இருக்காது.

படுகையில் விளம்பரம் செய்ய விரும்புவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

விளம்பரங்களைப் பயன்படுத்தி எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பது, டிஜிட்டல் மார்கெட்டிங்க் பகுதியில் கூடுதல் வருவாய் தொழிலாக தொடரும் என்பதனையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


உங்களுக்கு மேலும் விவரம் தேவைப்படின், படுகையில் ஒர் அடிப்படை இலவச உறுப்பினராக இணைந்து தங்களது சந்தேகங்களை தீர்த்தப்பின்னரும், கோல்டன் மெம்பராக இணைந்து கொள்ளலாம். ஆகவே நீங்களும் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். 







வேலை செய்தால் கண்டிப்பாக பணம் உண்டு- வேலைக்கு முதலீடு தேவையில்லை

ஒர் கோடி என்ன ஆயிரம் கோடி கூட இணையத்தின் மூலம் சம்பாதிக்கலாம். அதற்கு அஞ்சு பைசாக்கூட முதலீடு செய்ய வேண்டாம். ஆனால் சொந்தமாக கணினி இருக்க வேண்டும், அதுவும் இணைய இணைப்புடன் இருக்க வேண்டும். அவ்ளதான் நீங்கள் கோடீஸ்வரன் ஆக.

இலவசமாகவே ஆன்லைன் வேலை மூலம் சம்பாதிக்கலாம் என்று சொன்னால் மட்டும் போதுமா? என்ன வேலை செய்வது? வேலைக்கு எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் என்று எல்லாம் சொல்ல மாட்டீர்களா?


ஏன் சொல்லமாட்டோம்! உங்களுக்கான பணி விவரங்களைக் கூறுவதுதான் படுகை பயிற்சி பணிகள். ஆகையால் முதலில் பயிற்சிப் பணிகளைச் செய்யுங்கள். அடுத்து உங்களுக்குப் பிடித்தமான வேலையைச் செய்ய ஆரம்பியுங்கள். அப்படிச் செய்ய ஆரம்பிப்பதிலே சந்தேகம் இருந்தால், அதனை எவ்வாறு கேட்பது என்பதற்கான விடியோவையும் பயிற்சி பணிகள் அட்டவணையில் கொடுத்துள்ளோம். அதன்படி தங்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை கேட்டு தெளிவுற்று செயலில் இறங்குங்கள். ஏனெனில் சந்தேகம் தான் நம் தோல்விக்கான முதல் காரணம். ஆகையால் சந்தேகங்களைத் தீர்த்து வேலையினை விடா முயற்சியுடன் செய்யத் தொடங்குங்கள், அவ்ளதான்.


வேலை செய்ய ஆரம்பித்தாகிவிட்டது. அதுவும் கடந்த ஒர் மாதமாகச் செய்து கொண்டிருக்கிறேன். ஆனாலும் பணம் ஏதும் வந்த மாதிரி இல்லையே!! என்று வருத்தப்படுபவராக நீங்கள் இருந்தால், முதலில் ஒர் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது கிணறு வெட்ட ஆரம்பித்த உடனே தண்ணீர் வந்துவிடுமா? ஒர் குறிப்பிட்ட ஆழம் தோண்டியப் பின்னர் தானே தண்ணீரைப் பார்க்க முடியும்! அதைப் போல், அந்த குறிப்பிட்ட ஆழத்தினைத் தோண்ட சரியான கால அளவு எடுத்துக் கொள்வோம் அல்லவா! இல்லை இரண்டே நாளில் முடித்திடலாம் என்று தோண்ட ஆரம்பித்த நேரத்தில் சில உபாயத்தினால் இரண்டாம் நாள் தோண்ட முடியாமல் போனால், இரண்டு நாள் முடிந்துவிட்டு என்று தண்ணீர் வருமா? இல்லையே! முழுமையாக தோண்டி முடித்தப் பின்னர் தானே தண்ணீர் வரும். அதைப் போன்றுதான், பணம் என்னும் கனியை ருசிக்கவும் நீங்கள் உழைக்க வேண்டும், அதுவும் பணம் என்ற கனியின் உயரத்தினை எட்டும் வரைத் தொடர்ந்து விடாமுயற்சியுடன் வேலை செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல், ஒர் மாதம் செய்தேன் எந்த பலனும் இல்லை என்று ஒதுங்கிவிடக் கூடாது. இதுவரை என்ன செய்தோம்..என்னும் சிறப்பாய் என்ன செய்து பணக் கனியை எட்டலாம் என்று சிந்தித்து திட்டம் போட்டு செயல்பட வேண்டும். அப்படியிருந்தும் தொட முடியாமல் இருந்தாலும்.. இதுவரை நாம் செய்த உழைப்பின் பயனால் உயர்ந்த இடத்தினை விட்டு இறங்கிவிடக் கூடாது. மீண்டும் முயற்சிக்க வேண்டும். அப்பொழுது நீங்கள் செய்த தவறுகள் தெரிய ஆரம்பிக்கும். அவற்றைத் திருத்தி.. சரியான முறையில் செயல்படும் பொழுது.. விரைவில் பணத்தினை சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்.

படுகையில் பலர் சேர்ந்தாலும் எவரும் சரியாக பதிவிடுவது கிடையாது. அவ்வாறு பதிவிடாவிட்டால்.. வேலை செய்யாவிட்டால் எப்படி பணம் என்னும் கனியினைப் பறிக்க முடியும்!!! ஆகையால் தினம் தினம் பதிவிடுங்கள். படுகை மூலம் புதிய நட்புறவை ஏற்படுத்துங்கள்.. விரைவில் வெற்றி நிச்சயம். 


அந்த வெற்றிக்காகவே தினம் தினம் நான் ஏதேனும் ஒர் பதிவினைச் செய்து கொண்டே இருக்கிறேன்.. செய்வேன். அதைப் போல் நீங்களும் தினம் தினம் மனம் தளராமல் பதிவிடுங்கள்.. வெற்றி கண்டிப்பாக கிடைக்கும். அதே நேரத்தில் சக போட்டியாளர்களைக் காட்டிலும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற உந்துதலோடு செயல்படுங்கள். இல்லை என்றால், வெற்றிக்கான படிக்கல்லை மட்டுமே நாம் பார்க்க வேண்டி வரும்.



உங்களுக்கு மேலும் விவரம் தேவைப்படின், படுகையில் ஒர் அடிப்படை இலவச உறுப்பினராக இணைந்து தங்களது சந்தேகங்களை தீர்த்தப்பின்னரும், கோல்டன் மெம்பராக இணைந்து கொள்ளலாம். ஆகவே நீங்களும் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். 

http://padugai.com/





Friday, March 20, 2015

மனம் மயக்கும் ஆசிரியர் பணி: Tamil Teacher Job!

நம் மொழியாம் தமிழ் மொழி, தாய் மொழி, தனிச் செம்மொழி போற்றும் பணி ஆசிரியர் பணி.

பல ஆயிரம் நூற்றாண்டுகளாய் உயர்வாய் மதிக்கப்பட்ட ஆசிரியர் பணி, இன்றைய பணத் தேடலின் மத்தியிலும், அரசால் ஓர் பணச் செழிப்புடன் கூடிய பணியாக, அதன் மீது பலருக்கு மோகமும், தாக்கத்தையும் உண்டாக்கியது.

இன்றும் பல பெற்றோர்களின், மாணவர்களின் கனவாக ஆசிரியர் பணி அமைத்துள்ளது என்பதை எவராலும் மறுக்கவும் முடியாது.

ஆம், இன்று அரசு ஆரம்ப நிலைப் பள்ளிகளில் 2 -ம் வகுப்பு ஆசிரியையாய் பணிபுரியும் 12 -ம் வகுப்பு முடித்து ஆசிரியர் பணிக்கான ஒரு வருட பட்டயப் பயிற்சி முடித்த பெண் / ஆண் -ன் மாத சம்பளம் 12,000/- க்கும் மேல்!!! இவர்களுக்கே இவ்வளவு என்றால் அதற்கும் மேல் வகுப்பை நிர்வகிக்கும் ஆசிரியரின் சம்பளம்? அதற்கும் மேல்.....

ஆம், கற்றதை அவ்வாறே திரும்ப சொல்லும் இந்த அமைதியான, எளிமையான, ஏணிப் பணிக்கு கிடைக்கும் சம்பளமும், மரியாதையும் அதிகமாய் இருப்பதினால் தான் நம் சமுதாயத்தில் இன்று ஆசிரியர் பணியின் (பொதுவாக அரசு பணி) மீதான மோகம் பரவிக்கிடக்கிறது. அதனால், ஆசிரியர் பணி என்ற மோகத்தில் ரூபாய் 1500-க்கும் 2000-க்கும்மாய் தனியார் பள்ளிகளில் வேலை செய்யும் B.Sc.,/M.Sc.,/M.A.,/B.Ed., போன்ற மேற்படிப்பு படித்த பெண்களையும் பார்க்கும் அவலமும் நம் தேசத்தில் தான் நடக்கிறது.



நம் தமிழகம், அனைவருக்கும் கல்வி என்ற குறிக்கோளுடன் தனியர்களுடன் இணைத்து 90%-க்கும் மேலாக எல்லோர்க்கும் தரமான கல்வியை வழங்குவதிலும், சிறந்த இளைஞர் பட்டாளத்தை உருவாக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

நாட்டின் வளர்ச்சிக்கும் குழந்தையின் கல்வி என்பது முக்கியம். இன்று நம் நாட்டில் கல்வி வளர்க்கிறோம் என்று பல தனியார் கல்வி நிறுவனங்கள் தோன்றியுள்ளன. ஆனால் தனியார் பள்ளி நிறுவனங்கள் லாப நோக்கத்துடன் மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்தாலும், அப்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளமோ மிகக் குறைவுதான். (Rs.1500/-++ Only)


"காதல் போதை சாதி, மதம் அறியாது.
ஆசிரியர் பணி மோகத்திற்கு வரவு தெரியாது"

ஆனால், வாழ்க்கை செலவிற்கு பணம் வேண்டும் அல்லவா ?

ஆசிரியர்ப் பணி என்ற மோகப் போதையில் சிக்கிய, இளைஞர்கள், அரசு பணி கிடைக்கவிட்டாலும், அந்த மயக்கத்தில் தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் பணியில் குறைந்த சம்பளத்தில் சிக்கி வாழ்க்கையில் பண மனப் போராட்டத்திற்கு உள்ளகின்றனர்.


ஆசிரியர் பணிக்கு மாற்றுப்பாதை: 

ஆசிரியர் பணி, ஓர் எளிமையான அமைதியான பணி. அந்த பணியினை ஈடு செய்யும் அதற்கும் மேலாக சம்பாதிக்க வைக்கும் பணி, வீட்டில் இருந்து கொண்டே சுமார் 2 மணி நேரம் வேலை செய்து மாதம் ரூபாய் 30 ஆயிரத்துக்கும் மேலும் கொடுக்க வல்ல பணி, இணையதள ஆன்லைன் ஜாப்(Home Based Online Google Job).

ஆன்லைன் ஜாபிர்க்கு +2 கல்வித் தகுதியே போதுமானது. ஆனால் ஆசிரியர் பணிக்கான உங்கள் கல்வித் தகுதி இந்த இலவசமான(Register Fee Rs.1000/-only. After No Charges), ரொம்பவும் சுலபமான Online Job-ற்கு ஓர் மகுடம் மட்டும் அல்லாமல் உங்களுக்கு மாதம் லட்சத்திற்கும் அதிகமான பணத்தை கொட்ட தயாராக உள்ளது. அதற்கு நீங்கள் அர்ப்பணிப்புடன் வேலை செய்ய வேண்டும்.


Online Job என்றால் ஓர் ஏமாற்று வேலை என்பார்கள். ஆம், வேலை செய்யாமலே பணம் தருகிறோம் என்று சொல்வதை நீங்கள் நம்பும் பொழுது.

ஆனால், இங்கே நாங்கள் கூறும் Online Job, 2 KM சுற்றளவில் ஒரு லட்சம் பேர் அறிந்த பள்ளியின் வேலை அல்ல......

உலகம் அறிந்த.... Online உலகின் ம
ன்னனான Internet  என்றவுடன் எல்லோரும் தட்டும் http://www.google.com கம்பெனியில் வேலை. ஆம் No.1 Online MNC-ல் நீங்கள் வீட்டிலிருந்தே உங்கள் விருப்ப நேரத்தில் பணிபுரியும் வாய்ப்பு....

ஆசிரியர் பணியைக் கட்டிலும் பன்மடங்கு வருமான வாய்ப்பு...

Online Job -ல் நீங்கள் இன்றே இணைய செய்ய வேண்டியது ரூபாய் ஆயிரம்(Rs.1000/-) கட்டி படுகை.காம் வாயிலாக முழுப் பயிற்சிப் பெற்றுக் கொள்வதுதான். பயிற்சி பெற்ற அனைவருக்கும் பணி உறுதி.


உங்களுக்கு மேலும் விவரம் தேவைப்படின், படுகையில் ஒர் அடிப்படை இலவச உறுப்பினராக இணைந்து தங்களது சந்தேகங்களை தீர்த்தப்பின்னரும், கோல்டன் மெம்பராக இணைந்து கொள்ளலாம். ஆகவே நீங்களும் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். 


http://padugai.com/