Friday, March 13, 2015

தலை வணங்காமல் தலைவன்

என்ன...!இதுஎப்படி சாத்தியம் என்று நினைக்கிறீர்களா?.

சத்தியமாசாத்தியம்தான் சமயோசிதமாக பணியாற்றினால்.

இன்றைய பொருளாதார சுழலில் மிஞ்சிய வருமானம் (எக்ஸ்ட்ரா இன்கம்)

எனபது மிக மிக முக்கியமான ஓன்று.நடுத்தர குடும்பத்தில் கணவன்

மனைவி இருவரும் வேலைக்குப்போனாலும் கூட,நிதி நிலை


பார்த்துதான் செலவு செய்ய வேண்டி இருக்கிறது,வருமானத்துக்கும்

செலவுக்கும் சரியாகப்போய்விட்டால் பாதிப்பு ஒன்றுமில்லை,அதுவே

செலவு அதிகமாக போய்விட்டால்!,சமாளிக்க வேண்டுமல்லவா,இந்த 

இடத்தில் எப்படி எந்த வகையில்,என்ன செய்யலாம் என்று யோசிக்க 

வைக்கிறது அல்லவா?.என்ன செய்வோம்?அதிக வருமானத்துக்காக 

பகுதிநேர வேலையை தேர்ந்தெடுப்போம்.அது ஒருசிலருக்கு 

ஏற்றதாகவும்,நிறையப்பேருக்கு பிடிக்காததாகவும் இருக்கிறது.ஆனால்

நான் இங்கு சொல்லும் பகுதி நேர வேலை அனைவரும் 


செய்யக்கூடியது.பாக்கெட் பணத்திலிருந்து பட்ட்ராக்குறை பணம் 

வரைக்கும் மட்டுமல்ல பணக்காரர் ஆவதுக்கும்,சம்பாரிக்க

ஒருவழி.அதுதான் தலை வணங்காமல் தலைவன் ஆக்கும் இந்த 

அருமையான வேலை.படுகையின் பக்கத்துனையுடன் படுசோராக பணம் 

பார்க்க பதிந்திடுங்கள் படுகை.காம்


No comments:

Post a Comment