Monday, March 16, 2015

ஊர்க்கு ஒர் ஆன்லைன் ஜாப் பயிற்சி கூடம்

ப்ரவுசிங்க் செண்டர் மூலம் மாதம் ரூ.50000 சம்பாதிக்கும் வழி

ஆன்லைன் ஜாப் என்று சொன்னதுமே ஆர்வத்துடன் ஓடிவரும் மக்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே வருகின்ற நேரத்தில், வந்த வேகத்தில் ஆன்லைன் ஜாப் செய்ய முடியாமல் திரும்பிப் போவோர் எண்ணிக்கை அதே எண்ணிக்கைக்கு ஈடாக இருக்கிறது என்னும் அளவிற்கு பெரும்பான்மையானாவர்கள் ஏமாற்றமாய் திரும்பிவிடுகிறார்கள். இதனை மாற்றி, வந்தார் எல்லோரும் சம்பாதித்தார்கள், சம்பாதிக்கிறார்கள் என்று சொல்லும் அளவிற்கு எல்லோரையும் சிறப்பாக பயிற்சிக்க வேண்டும் என்ற ஆசை என்னுள் மிக அதிகமாக இருக்கிறது. ஆனால், நான் சொல்வதைத்தான் யாரும் சரியாக ஆன்லைன் வழியாக கற்றுக் கொளவதே இல்லை. ஆகையால் ஊர்க்கு ஒர் ஆன்லைன் ஜாப் பயிற்சிக் கூடம் திறக்கலாம் என உள்ளேன்.


ஆன்லைன் ஜாப்பில் பல வகைகள் இருக்கின்றன. அவற்றில் படுகை வழங்கும் பணி வாய்ப்பானது ஆயுள் முழுக்க என்பது சிறப்பு. அதற்காக படுகை மட்டுமே இச்சிறப்பான பணி வாய்ப்பினை வழங்குகிறது என்பதில்லை, பல தளங்கள் வழங்குகின்றன. ஆனால் தமிழில் படுகை மட்டுமே!!! சரி, அப்பணி என்ன? என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்தால் அதனை உடனே தீர்க்க வேண்டும் என்பது என் ஆசை. ஆகையால் சொல்லிவிடுகிறேன்... 
நீங்கள் என்ன வேணும்னாலும் செய்யுங்க!!! அவ்ளதான் வேலை. அதற்காக தவறானவற்றை செய்யாதீர்கள், அதுமட்டும் தான் செய்யக்கூடாது. மற்றபடி என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். செய்யும் செயலுக்கு ஏற்ற வருவாய் கிடைக்கும். அதாவது, ஒர் அலுவலகம் என்று இருந்தால் அங்கு இருக்கும் எல்லோர்க்கும் ஒரே சம்பளமா கொடுக்கிறாங்க அல்லது வாங்குகிறாங்க? பணிக்குத் தகுந்தவாறு வேறுபடுவது இல்லையா! அதைப் போல்தான் இங்கும் உங்கள் வேலைக்குத் தகுந்தவாறு வருவாய் கிடைக்கும். 

அதிக வருவாய் அல்லது மாதம் இலட்சம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்றால், அதற்கான பணியினைச் செய்தால் கண்டிப்பாக வீட்டிலிருந்தபடியே இணையம் மூலம் மாதம் ரூபாய் இலட்சம் சம்பாதிக்க முடியும்! அது முடியாது என்பது இல்லவே இல்லை. ஆனால் அதற்குத் தகுந்த பணிகளைச் செய்ய வேண்டும். டாக்டர்க்கு படிக்கணும்னு ஆசைபட்டால் போதுமா? .. எஞ்சினியரிங்க் படிக்கணும்னு ஆசைப்பட்டால் போதுமா? அதற்குத் தகுந்தவாறு மார்க் வாங்கி +2-வில் பாஸாக வேண்டாமா? பாஸ் ஆகினால் தானே டாக்டர்! எஞ்சினியர்!! அதைப் போல்தான் சரியாக செயல்படக் கற்றுக் கொண்டால் நிறைவாக சம்பாதிக்கலாம்.



என்னதான் ஆன்லைன் மூலமே பயிற்சி எடுத்துக் கொண்டு வேலை செய்ய ஆரம்பித்துவிடலாம் என்று நான் சொன்னாலும், பலர் பதிவிடுவதையே கற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். அப்படியானவர்களைச் சேர்த்துவிட்டு, எப்படி நாம் ஆன்லைனில் கற்றுக் கொடுப்பது? ... பலர்க்கு என்னும் எப்படி சம்பாதிக்கலாம் என்ற கேள்வி இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஆகையால், பேசாமல் ஒர் பயிற்சி கூடம் ஆரம்பித்து... நேரடியாகவே கற்றுக் கொடுத்துவிடலாம் போலிருக்கிறது. அவ்வாறக பயிற்சிக்கூடம் அமைப்பவர்கள் கை நிறைய சம்பாதிக்கலாம் என்பதில் எனக்கு ஐயம் ஏதுமில்லை. ஏனெனில் இன்று எல்லோர் வீட்டிலும் கணினி இருக்கிறது. ஆகையால் வருவாய் கொடுக்கும் படிப்பு என்றால் கற்றுக் கொள்ள மாட்டார்களா என்ன? அதுவும் இரண்டே நாளில் கற்று, மாதம் ரூபாய் 30,000 சம்பாதிக்க முடியும் என்றால் விட்டுவிடுவார்களா என்ன? அதினினும் சிறப்பு, பயிற்சி கட்டணம் வெறும் ஆயிரம் என்பது அல்லவா!! ஆகையால், ஆன்லைன் ஜாப் பயிற்சி கூடம் திறந்தால் நிறைவாக சம்பாதிக்கலாம்.


ஆன்லைன் ஜாப் பயிற்சிக் கூடம் திறக்கத் தேவையானது:

10க்கு 10க்கு அளவிலான அறை மற்றும் நான்கு கணிணிகள் இணைய இணைப்புடன் அவ்ளதான். குறிப்பாகச் சொன்னால் ப்ரவுசிங்க் செண்டர் நடத்துவோர்க்கு கூடுதல் வருவாய் தரும் சிறந்ததொரு பணிவாய்ப்பு என்றால் மிகையாகது.

பயிற்சியாய் சொல்லிக் கொடுக்க வேண்டியது:
இது மிகவும் எளிதான என்று.. மற்றும் உங்களுக்கு தெரியவில்லை என்றாலும் ஒர் வாரத்தில் கற்று, பிறர்க்கும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்துவிடலாம். அவை, ஒர் வலைப்பூ உருவாக்குதல், அதில் பதிவிடுதல் மற்றும் அழகுபடுத்துதல் ஆகியவற்றை மட்டும் சொல்லிக் கொடுத்து பதிவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதனை மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதும்.. அவ்ளதான் இரண்டு நாள் வகுப்பில் சொல்லிக் கொடுக்கவும் முடியும். பின் கூடுதல் தகவல்கள் எல்லாம் ஆன்லைனில் கிடைக்கிறது..அவ்வாறே கற்றுக் கொள்ளலாம்.. சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள நாங்கள் எப்பொழுதும் இருக்கிறோம் ஆன்லைனில். ஆகையால், இரண்டே நாள் பயிற்சியில் கண்டிப்பாக நமக்குக் கொடுத்த ஆயிரம் கட்டணத்தினைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாய் சம்பாதிக்கும் வழிமுறையை நாம் சொல்லிக் கொடுத்துவிடுவோம் என்பது உண்மை. அதனைப் பயன்படுத்தி, எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பது அவர்களது திறமையைப் பொறுத்தது, அதனை காலம் தான் நிர்ணயம் செய்யும், நாமல்ல!

ஆகையால், ப்ரவுசிங்க் செண்டர் வைத்திருப்போல் ஆன்லைன் ஜாப் பயிற்சிக் கூடம் நடத்த ஆசைப்பட்டால், தகுந்த ஆலோசனை வழங்கப்படுவது மட்டும் அல்லாமல் பயிற்சியில் சொல்லிக் கொடுக்க வேண்டியவற்றையும் சொல்லிக் கொடுப்போம். அதுவும் ஆன்லைனில் தான். இதன் மூலம் மாதம் ரூபாய் 10,000 வருவாய் என்பது முற்றிலும் கூடுதல் வருவாயே!! ஆகையால் நல்ல முடிவெடுங்கள்.




ஆகையால் இன்றே படுகையில் இணைந்து கொள்ளுங்கள் 
நன்றி 





No comments:

Post a Comment