Monday, March 23, 2015

வேலை செய்தால் கண்டிப்பாக பணம் உண்டு- வேலைக்கு முதலீடு தேவையில்லை

ஒர் கோடி என்ன ஆயிரம் கோடி கூட இணையத்தின் மூலம் சம்பாதிக்கலாம். அதற்கு அஞ்சு பைசாக்கூட முதலீடு செய்ய வேண்டாம். ஆனால் சொந்தமாக கணினி இருக்க வேண்டும், அதுவும் இணைய இணைப்புடன் இருக்க வேண்டும். அவ்ளதான் நீங்கள் கோடீஸ்வரன் ஆக.

இலவசமாகவே ஆன்லைன் வேலை மூலம் சம்பாதிக்கலாம் என்று சொன்னால் மட்டும் போதுமா? என்ன வேலை செய்வது? வேலைக்கு எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் என்று எல்லாம் சொல்ல மாட்டீர்களா?


ஏன் சொல்லமாட்டோம்! உங்களுக்கான பணி விவரங்களைக் கூறுவதுதான் படுகை பயிற்சி பணிகள். ஆகையால் முதலில் பயிற்சிப் பணிகளைச் செய்யுங்கள். அடுத்து உங்களுக்குப் பிடித்தமான வேலையைச் செய்ய ஆரம்பியுங்கள். அப்படிச் செய்ய ஆரம்பிப்பதிலே சந்தேகம் இருந்தால், அதனை எவ்வாறு கேட்பது என்பதற்கான விடியோவையும் பயிற்சி பணிகள் அட்டவணையில் கொடுத்துள்ளோம். அதன்படி தங்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை கேட்டு தெளிவுற்று செயலில் இறங்குங்கள். ஏனெனில் சந்தேகம் தான் நம் தோல்விக்கான முதல் காரணம். ஆகையால் சந்தேகங்களைத் தீர்த்து வேலையினை விடா முயற்சியுடன் செய்யத் தொடங்குங்கள், அவ்ளதான்.


வேலை செய்ய ஆரம்பித்தாகிவிட்டது. அதுவும் கடந்த ஒர் மாதமாகச் செய்து கொண்டிருக்கிறேன். ஆனாலும் பணம் ஏதும் வந்த மாதிரி இல்லையே!! என்று வருத்தப்படுபவராக நீங்கள் இருந்தால், முதலில் ஒர் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது கிணறு வெட்ட ஆரம்பித்த உடனே தண்ணீர் வந்துவிடுமா? ஒர் குறிப்பிட்ட ஆழம் தோண்டியப் பின்னர் தானே தண்ணீரைப் பார்க்க முடியும்! அதைப் போல், அந்த குறிப்பிட்ட ஆழத்தினைத் தோண்ட சரியான கால அளவு எடுத்துக் கொள்வோம் அல்லவா! இல்லை இரண்டே நாளில் முடித்திடலாம் என்று தோண்ட ஆரம்பித்த நேரத்தில் சில உபாயத்தினால் இரண்டாம் நாள் தோண்ட முடியாமல் போனால், இரண்டு நாள் முடிந்துவிட்டு என்று தண்ணீர் வருமா? இல்லையே! முழுமையாக தோண்டி முடித்தப் பின்னர் தானே தண்ணீர் வரும். அதைப் போன்றுதான், பணம் என்னும் கனியை ருசிக்கவும் நீங்கள் உழைக்க வேண்டும், அதுவும் பணம் என்ற கனியின் உயரத்தினை எட்டும் வரைத் தொடர்ந்து விடாமுயற்சியுடன் வேலை செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல், ஒர் மாதம் செய்தேன் எந்த பலனும் இல்லை என்று ஒதுங்கிவிடக் கூடாது. இதுவரை என்ன செய்தோம்..என்னும் சிறப்பாய் என்ன செய்து பணக் கனியை எட்டலாம் என்று சிந்தித்து திட்டம் போட்டு செயல்பட வேண்டும். அப்படியிருந்தும் தொட முடியாமல் இருந்தாலும்.. இதுவரை நாம் செய்த உழைப்பின் பயனால் உயர்ந்த இடத்தினை விட்டு இறங்கிவிடக் கூடாது. மீண்டும் முயற்சிக்க வேண்டும். அப்பொழுது நீங்கள் செய்த தவறுகள் தெரிய ஆரம்பிக்கும். அவற்றைத் திருத்தி.. சரியான முறையில் செயல்படும் பொழுது.. விரைவில் பணத்தினை சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்.

படுகையில் பலர் சேர்ந்தாலும் எவரும் சரியாக பதிவிடுவது கிடையாது. அவ்வாறு பதிவிடாவிட்டால்.. வேலை செய்யாவிட்டால் எப்படி பணம் என்னும் கனியினைப் பறிக்க முடியும்!!! ஆகையால் தினம் தினம் பதிவிடுங்கள். படுகை மூலம் புதிய நட்புறவை ஏற்படுத்துங்கள்.. விரைவில் வெற்றி நிச்சயம். 


அந்த வெற்றிக்காகவே தினம் தினம் நான் ஏதேனும் ஒர் பதிவினைச் செய்து கொண்டே இருக்கிறேன்.. செய்வேன். அதைப் போல் நீங்களும் தினம் தினம் மனம் தளராமல் பதிவிடுங்கள்.. வெற்றி கண்டிப்பாக கிடைக்கும். அதே நேரத்தில் சக போட்டியாளர்களைக் காட்டிலும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற உந்துதலோடு செயல்படுங்கள். இல்லை என்றால், வெற்றிக்கான படிக்கல்லை மட்டுமே நாம் பார்க்க வேண்டி வரும்.



உங்களுக்கு மேலும் விவரம் தேவைப்படின், படுகையில் ஒர் அடிப்படை இலவச உறுப்பினராக இணைந்து தங்களது சந்தேகங்களை தீர்த்தப்பின்னரும், கோல்டன் மெம்பராக இணைந்து கொள்ளலாம். ஆகவே நீங்களும் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். 

http://padugai.com/





No comments:

Post a Comment