Tuesday, March 24, 2015

அப்பாவிகளை குறிவைக்கும் ஆன்லைன் ஜாப் தளங்கள்

பணம் பணம் பணம் என்று எழுத ஆரம்பித்து இதுவரை 40 பதிவுகளை கடந்தும் எழுதிக் கொண்டே இருக்கிறேன். அதிலும் குறிப்பாக ஆன்லைன் ஜாப் பற்றிய எனது கட்டுரைகள் தொடந்து கொண்டே இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும் தானே!!! அப்படியாக நான் எழுத எழுத தமிழ் மொழியில் மூலம் எப்படியெல்லாம் இணையத்தில் சம்பாதிக்கலாம் என்னும் சூட்சமத்தினை உலகம் அறிய வெளிப்படையாக நான் அறியும் மட்டும் கற்றுக் கொடுத்துக் கொண்டே வருகிறேன் என்பது உங்களுக்கு எல்லாம் தெரியும் தானே!!

என்னடா இன்று உங்களுக்குத் தெரியும் தானே தெரியும் தானே என்று ஒர் பொடி வைத்துப் பேசுகிறேன் என்று சொன்னால் ஒன்றே ஒன்றுக்காகத்தான். அது "No.1 Tamil Online Job Site in online World" என்ற பெயருக்கு தகந்தது நம்ம படுகை மட்டுமே என்பதனைத் தெளிவுறுத்தத்தான்.
 


ஏன் திடீரென "அப்பாவிகளை குறிவைக்கும் ஆன்லைன்" என்ற தலைப்பினைக் கொண்டு இவ்வாறு புதிராக பேசுகிறேன் என்று சொன்னால், புதிரெல்லாம் இல்லை. இன்று அப்படித்தான் பேசுனும் போலத் தோணுது, ஏன்னா பிள்ளையார் சுழி போடப்போறம் இல்லையா!. அதற்காண்டி அதுக்கா பிள்ளையார் சுழி என்று தப்பாகவே நினைக்காதங்கப்பா. அப்படி இல்லை, என்றும் வெற்றிகளை நம் தளம் சூட வேண்டும் என்பதற்கான பிள்ளையார் சுழிதான். சரி, தொடர்வோம்...

இப்படுகை கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொருவரையும் ஆன்லைன் ஜாப்பிற்காக அ முதல் கற்றுக் கொடுத்து முற்று வரை தெளிவுப்படுத்தி, கை நிறைய சம்பாதிக்க வைக்க முற்படுகிறது. ஆனால், இன்று ஆன்லைன் வேலை வாய்ப்பு உலகத்திற்குள் புதியதாக அடியெடுத்து வரும் தளங்கள், நமது படுகை தளத்தில் அடுத்தக்கட்ட திட்டமாக வெளியிடப்பட்டவற்றை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு, மிக எளிதாக வெற்றியடைய நினைப்பதினை தெரியாமல், இன்று இணைய கூகுள் ஆண்டவர் மூலம் அவற்றைத் தெரிய வரும் பொழுது, நாம் அதற்கும் அடுத்தக்கட்ட திட்டத்தினை வெளியிட்டு மேலும் அவர்களுக்கு நெருக்கடியையும் ஆரோக்கிய போட்டியையும் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் வருகிறேன்(அவங்களுக்கும் தமிழ் தெரியுமா!!) . ஏனெனில் ஆன்லைன் ஜாப் என்றாலே ஏமாற்று என்று ஒவ்வொருவரும் பேசும் தருவாயில், ஒர் தளம் வென்றால் மற்றொரு தளத்தில் நம்பிக்கை வரும் அல்லவா! அதுவும் பல ஆண்டுகளை கடந்து வந்த நம்மீது கூடுதல் நம்பிக்கை வரும் அல்லவா!!! 

சரி போகட்டும், ஆனால் அதற்கும் முன்னர் ஒர் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். படுகை.காம் ஆன்லைன் ஜாப் திட்டமே, ஒர் ஆங்கில தளத்தில் சுடப்பட்டதுதான். ஆனால் அவர்கள் மாவினைக் கொண்டு இட்லியாக அவித்து வைத்திருந்தார்கள். நான் தோசையாக இரண்டு பக்கமும் முருக வேக வைத்திருப்பதோடு, கூடவே கட்டிச்சட்னி, சாம்பார் எல்லாம் இருக்கு, மெதுவடை பருப்பு வடை எல்லாம் நீங்கதான் சுட்டுத்தரணும் அவ்ளதான். ஆக திட்டங்கள் என்பது ஒவ்வொருவரது எண்ணப்படி மேம்படுத்தப்பட்டு ஆரோக்கியமாக வளர்ந்தால் நாளைய தலைமுறைக்கு பயனாக இருக்கும். ஆனால், பின்னோக்கி சென்றால் தோல்வியில் முடிந்துவிடும். அதனால் தான் அடுத்தக்கட்ட திட்டத்தினை வெளியிடுகிறேன்.

அதிலும் குறிப்பாக அப்பாவிகளை குறிவைக்கும் ஆன்லைன் தளங்கள் என்று பெயர் சொல்லும் அளவிற்கு இணையத்தில் விளம்பரங்கள் வாயிலாக பல நூறு ஆன்லைன் ஜாப் தளங்களைக் கண்டாலும் பெயர் சொல்லும் அளவிற்கு உள்ள தளங்கள், விரல் விட்டு எண்ணும் வகையில் தான் அமைந்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். அப்படியான தளங்களோடு நாமும் பத்துவிரல்களுக்குள் வர வேண்டும் என்றால், ஒன்றுதான் மிக முக்கியம். அது, பணம் அல்ல!!!


ஆம், ஒர் தளத்தின் வெற்றி என்பது கொடுக்கும் பணத்தில் அல்ல. இன்று ஒர் கட்டுரை எழுதினேன் ரூ.100 கிடைத்தது என்பது அல்ல. அவற்றை எல்லாம் கடந்து ஒர் கட்டுரை எழுதினால் ரூ.1 இலட்சம் கிடைக்கும் என்பதுதான்.


ஆம், ஒர் கட்டுரை எழுதினால் ரூபாய் ஒர் இலட்சம் என்பதுதான் நாம் அடுத்தக்கட்ட திட்டம். இத்திட்டத்தில் குலுக்கல் கிடையாது, போட்டி கிடையாது, தணிக்கையும் கிடையாது. எவர் வேண்டும் என்றாலும் ஒர் கட்டுரை எழுதி ஒர் இலட்சத்தை அப்படியே முழுமையாக சம்பாதித்துக் கொள்ளலாம் என்பதுதான் படுகையின் அடுத்தக்கட்ட திட்டம்.

இது எப்படி சாத்தியம் ஆகும்?
ஒர் கட்டுரைக்கு எப்படி ஒர் இலட்சம் ரூபாய் கொடுக்க முடியும்? என்று நீங்கள் சிந்தித்தீர்கள் என்றால் நீங்கள் தான் கண்டிப்பாக முதன் முதலில் ரூபாய் ஒர் இலட்சம் பணத்தினை கையில் அள்ளப்போறவர். ஆகையால், உங்கள் கேள்விக்கணையால் தொடுத்துவிட்டதோடு விடாமல் தொடர்ந்து எழுதுங்கள், அவ்ளதான் அடுத்தக்கட்ட திட்ட முயற்சி.

என்ன இன்று எதுவுமே புரியாத புதிராக அல்லவா இருக்கிறது என்று நினைக்காதீர்கள். ஒரே மாதத்தில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டு, அத்திட்டத்தின் பயனாளர்களையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிட்டும், எப்பொழுது என்றால் நீங்கள் இத்திட்டத்தினை நம்பாது வேடிக்கைப் பார்த்தால். இல்லை நம்புகிறேன் என்றால், உங்களை சந்திக்க பிறர் வருவர்.

இது அப்பாவிகளுக்கான திட்டம் இல்லை, புத்திசாலிகளுக்கான திட்டம். ஆகையால் புத்திசாலிகளே திட்டத்தின் கேள்விக்கணையத் தாண்டி வெளிவந்து ஒர் இலட்ச ரூபாய்க்கான பயனாளராய் வெளிவர வேண்டும் என்பதற்காகவே இப்பதிவு.

மக்கள் நம்ப திரள் சேர்த்தோம் என்பது திட்டத்தின் பெரிதல்ல!
மக்கள் திரளாக சேர்ந்தார்கள் என்பது திட்டம் அல்ல!
மக்கள் உண்மையாய் உயர்த்தினரா என்று ஆராய்வது திட்டமல்ல!
மக்களை பரிசோதித்து கண்டோம் கொண்டோம் என்பது திட்டமல்ல!
மக்களை முழுமையாய் நம்பு என்ற தன்னம்பிக்கையோடு கைகோர்த்தோம் என்பதே திட்டம்!
மக்களும் தன்னம்பிக்கை கொண்டால் தோற்காது நம் திட்டம்.

உழைப்போம் உயர்வோம்.




உங்களுக்கு மேலும் விவரம் தேவைப்படின், படுகையில் ஒர் அடிப்படை இலவச உறுப்பினராக இணைந்து தங்களது சந்தேகங்களை தீர்த்தப்பின்னரும், கோல்டன் மெம்பராக இணைந்து கொள்ளலாம். ஆகவே நீங்களும் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். 




No comments:

Post a Comment