Friday, March 20, 2015

ஆன்லைன் ஜாப் என்ற Keyword-ல் 1,000க்கும் மேலான கட்டுரைகள் எழுதி இலட்சாதிபதி ஆனவர்கள்

படுகை.காம், ஆன்லைன் ஜாப் பற்றி தமிழில் எழுதப்பட்ட கட்டுரைகளை ரூ.5.00 கொடுத்துப் பெற்றுக் கொள்கிறது என்பது உங்களுக்குத் தெரியும் தான். ஆனால், அக்கட்டுரைகள் சொந்த ஆக்கமாகவும், 50 வரிக்கும் குறைவில்லாமல் இருக்க வேண்டும் என்றால், ஒர் நாளைக்கு ஒர் கட்டுரை தானே எழுத முடியும். அப்படியானால், சிறப்பாக சொந்தக் கட்டுரை எழுதும் ஒருவர் படுகை மூலம் தினம் வெறும் ரூபாய் 5.00/-தான் சம்பாதிக்க முடியுமா?? என்ற கேள்வி முழுமையாக எழலாம். ஆனால், உண்மை அதுவல்ல. படுகை எந்தவொரு முடிவெடுத்தாலும், அது உறுப்பினர்களின் நலனையும் மனதில் கொண்டுதான் செயல்படும். அந்த வகையில், இரண்டாம் மாதம் முதலே உங்கள் கட்டுரைகளின் மதிப்பு இரண்டு மடங்காக உயர்ந்து வருவதனை கண்கூடாக பார்க்கலாம். அதற்கு நம் கையொப்ப விளம்பர உரிமை உறுதுணையாக இருக்கும். அதுவும் போகப் போக பண மதிப்பை உயர்த்தி, நமக்கான வருவாயையும் உயர்த்திக் கொண்டே செல்லும்.


நிறைவான பதிவுகளைக் கொண்டால் நிறைவான வருவாய் பார்க்கலாம் என்பது உண்மை. அதே நேரத்தில், அக்கட்டுரைகள் சரியான கீ-வேர்டிலும் அமைந்திருக்க வேண்டும், அப்பொழுதுதான் நாம் வருவாய் பார்க்க முடியும். ஆகையால், ஆன்லைன் ஜாப் தளமான படுகையில் ஆன்லைன் ஜாப் பற்றிய முழுமையான கட்டுரைகளைக் குவித்து, எல்லோரும் பலனடைய வேண்டும் என்பதற்காகத்தான் "ஆன்லைன் ஜாப் கட்டுரைகள்" எழுதும் பணப் பதிவுக்களம் தொடங்கப்பட்டது. 

எல்லோர் மனதிலும் இருக்கும் அச்சம், Online Job என்ற ஒர் Keyword-ல் அதுபற்றி 200 ஆர்ட்டிகள் எழுத முடியுமா? என்ற கேள்விதான். ஆனால், Article Writing- ஐ ஒர் தொழிலாக செய்து வரும் http://ezinearticles.com எனும் தளத்திற்குள் சென்றுப் பார்த்தால் Home Based Business என்ற தலைப்பில் மட்டும் கிட்டத்தட்ட 54,000க்கும் மேற்ப்பட்ட ஆர்ட்டிகள் எழுதப்பட்டிருக்கின்றன.. ன்னும் எழுதுவர். அதைப் போல், Internet & Business Online என்ற தலைப்பினைக் கொண்டு, அதற்கும் துணைத் தலைப்பு வகுத்து என கிட்டத்தட்ட 3,00,000-க்கும் மேற்ப்பட்ட ஆர்ட்டிகள் எழுதப்பட்டிருக்கின்றன, ன்னும் எழுதுவார்கள்.  அப்படியானால், இவற்றிற்கு எல்லாம் தலைமையான "Online Job" என்ற கீ வேர்டில் நாம் 4,00,000- இலட்சத்திற்கும் மேற்ப்பட்ட கட்டுரைகள் எழுத முடியும். அதற்கு எப்படி? என்று யோசிக்க வேண்டியதில்லை.
EZineArticles.comவெளியிட்டிருக்கும் கட்டுரைகளைப் படித்தாலே போதும், நாமும் தினம் தினம் புதிது புதிதாக இரண்டு ஆன்லைன் ஜாப் பற்றிய ஆர்ட்டிகளை தமிழில் எழுத முடியும்.


இவ்வாறு நாம் தினம் தினம் புதிய ஆர்ட்டிகளை எழுதுவதன் மூலம் உறுதியான சிறு வருவாய் கிடைப்பதுடன், நமது எழுத்துத் திறமையாலும், நல்லதொரு தெளிவான கட்டுரையாலும் நமக்கென வாசகர்கள் வட்டம் கூடிக் கொண்டேச் செல்லும். வாசகர்கள் எண்ணிக்கைக் கூடினால்! தானாகவே நம் பதிவின் மதிப்பும் கூடுவதுடன், எளிதாக விளம்பரம் மூலமாகவும் நம்மால் சம்பாதிக்க முடியும். அதற்கான அத்தனை வசதிகளையும் படுகை செய்து கொடுத்திருப்பதுடன், புதியதாக ஒர் விற்பனை மையத்தையும் உறுப்பினர்களுக்காக தொடங்கக் காத்திருக்கிறது. அதாவது, உழைப்பு மட்டும் இருந்தால் பணம் சம்பாதிக்க முடியாது, அங்கே விற்பனையின் மூலம் பணமும் புழங்க வேண்டும், அப்பொழுதுதான் நிறைவான வருவாய் பார்க்க முடியும். ஆகையால், அதனை உறுப்பினர்களுக்காக படுகை செய்து கொடுக்கும்.

ஆன்லைனில் எத்தனையோ ஜாப் இருந்தாலும், ஆர்ட்டிகள் ரைட்டிங்க் ஜாப்புக்கு என்று ஒர் தனி மரியாதையும், கூடுதல் வருவாய் கொடுக்கும் சிறப்பும் இதற்கு மட்டுமே உண்டு. அதாவது, எழுத்தின் மகிமையை நீங்கள் அறியாதவர்கள் அல்ல! பாரதி மறைந்தாலும் பாரதி படைத்துச் சென்ற கவிதைகள் இன்றும் நம் நாவில் துள்ளுகின்றன... வள்ளுவன் மறைந்தாலும், அவன் எழுதிய திருக்குறள் என்றும் அழியாது. அதைப்போல், நாம் தூங்கிக் கொண்டிருந்தாலும் ஆன்லைன் ஜாப் பற்றி நாம் எழுதிய கட்டுரைகள் நமக்கு வருவாய் கொடுக்கும் என்பதுதான் சிறப்பு. மேலும் விளக்கமாகச் சொன்னால், வெப் டிசைனிங்க் பணியில் ஒர் தளத்தை வடிவமைத்துக் கொடுக்கும் பொழுது மட்டும் தான் வருவாய் கிடைக்கும், சர்வே ஜாப் என்றால், சர்வே பார்மை நிரப்பிக் கொடுத்தால் மட்டும் தான் வருவாய் கிடைக்கும், ஆனால், ஆர்ட்டிகளாக எழுதி வெளியிட்டு பிறர் படித்து பயன்படும் வகையில் செய்துவிட்டால், எப்பொழுது எல்லாம் பிறர் படிக்கிறார்களோ அப்பொழுதும் எல்லாம் நமக்கு வருவாய் வாய்ப்பு கூடிக் கொண்டே செல்வதுடன், உண்மையான வருவாயாக பார்க்கவும் விளம்பர உலகம் நமக்கு உதவுகிறது. அதுவும் இது ஆன்லைன் உலகம். ஆகையால் 24/7 மணி நேரமும் நமக்காக நம் ஆர்ட்டிகளை வருவாயாக மாற்ற, உலகின் எந்த மூலை முடிக்கிலிருந்து வாசகர்கள் வந்தாலும், பயனளிக்க கடை திறந்தே இருக்கிறது.

எனவே, 
முழு நம்பிக்கையுடன்
சொந்த உழைப்புடனும்
உண்மையான அர்ப்பணிப்புடனும்
உங்கள் ஆர்ட்டிகளை பிறர் படித்து
நன்மை பெற வேண்டும் என்ற
ஒரே நோக்கத்துடன்,
தெளிவாகவும்,
விளக்கமாகவும்,
கட்டுரைகளாக எழுதினால்
வெற்றி நிச்சயம் :rock:
கோடீஸ்வரன் கனவும் நிலைப்படும் :ros:
வாழ்த்துகள் :ro: 



http://padugai.com/



No comments:

Post a Comment